ஒரே புதிரை கண்டுப்பிடிச்சா லைஃப் டைம் செட்டில்மெண்ட் – 8.5 கோடி அறிவித்த தமிழக அரசு.. புதிர் பற்றிய விவரங்கள்..!
சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை கண்டறிபவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மனிதன் நாகரிகம் அடைந்த காலக்கட்டத்தில் பலரும் பயன்படுத்திய மொழி மற்றும் நாகரிகம் ஆகியவை பெரும்பாலும் மண்ணுக்கு அடியில் சென்றுவிட்டன என்றுதான் கூற வேண்டும். அப்படி தொன்மையாக இருந்த நாகரிகத்தில் சிந்து சமவெளி நாகரிகமும் முக்கியமானதாகும். 1924 ஆம் ஆண்டு சர் ஜார்ஜ் மார்ஷெல் என்பவர்தான் சிந்து சமவெளி நாகரிகத்தை முதலில் கண்டறிந்தார். இந்த நாகரிகமானது ஆரியர் நாகரிகத்தை விட பழமையானது என கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து […]
Continue Reading