Connect with us

மகனின் அந்தரங்க பகுதியில் தாய் செய்த வேலை.. இதெல்லாம் எந்த ஊர் நியாயம்!.

gossips

Gossips

மகனின் அந்தரங்க பகுதியில் தாய் செய்த வேலை.. இதெல்லாம் எந்த ஊர் நியாயம்!.

Social Media Bar

நம்மைச் சுற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒரு சில அதிர்ச்சிகரமான செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் பார்க்கும் போது மனதை வேதனைப்படுத்துவதாக அமைகிறது.

அந்த வகையில் வடநாட்டில் நடந்த சம்பவம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

குழந்தைகள் என்றாலே படுக்கை அறையில் சிறுநீர் கழிப்பது இயல்பான ஒரு விடயம் தான். ஆனால் அதற்காக அவரின் தாய் ஒருவர் செய்த செயல்தான் தற்பொழுது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

படுக்கை அறையில் சிறுநீர் கழித்த குழந்தை

மத்திய பிரதேசத்தில் உள்ள குணா என்ற மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தேறி இருக்கிறது. பொதுவாக வயதானவர்கள் நடக்க முடியாதவர்கள் மற்றும் குழந்தைகள் படுக்க அறையில் சிறுநீர் கழிப்பது இயல்பான ஒன்றுதான்.

இது அவர்களுக்கு தெரிந்து நடப்பது அல்ல, தெரியாமல் இயற்கையாக நடக்கும் ஒரு விஷயம்தான். இதனால் அவர்களின் பெற்றோர் குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவார்கள் மேலும் வயதானவர்களும் டயப்பர் பயன்படுத்துவார்கள்.

ஆனால் இதையெல்லாம் விடுத்து மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்பொழுது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தாய் செய்த செயல்

மத்திய பிரதேசத்தில் 5 வயது உடைய சிறுவன் ஒருவன், படுக்கை அறையில் சிறுநீர் கழித்துள்ளான். அதற்காக அவரின் வளர்ப்பு தாய் ஒருவர் அந்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் சூடு வைத்திருக்கிறார். தற்பொழுது அந்த சிறுவன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மத்திய பிரதேசம் பார்பத்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் ரெய்ஜா பனோ இவருக்கு 44 வயது ஆகிறது. இவர் ஐந்து வயது சிறுவனின் வளர்ப்பு தாயாக உள்ளார். தற்பொழுது இவர் அந்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் சூடு வைத்திருப்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

sad child

அந்த சிறுவன் படுக்கை அறையில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அந்த சிறுவனின் அந்தரங்க பகுதியில் சூடு வைத்திருக்கிறார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனை அவரின் பாட்டி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். மேலும் அவர் அந்தப் பெண் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் அந்த பெண்ணைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

மேலும் அவர் பலமுறை அந்த சிறுவனின் இடுப்பு, மணிக்கட்டு, கன்னம் போன்ற பகுதிகளில் கரண்டியால் சூடு வைத்திருக்கிறார். இவ்வாறு அந்த சிறுவனை அவரின் வளர்ப்புத் தாய் பலமுறை கொடுமைப்படுத்தியதால் அந்த சிறுவனின் பாட்டி போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும் இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் அந்த பெண்ணுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top