raghva lawarance

அந்த சீன்ல கோபம் கொடூரமா இருக்கணும்… நெஜமாகவே வெறி ஏத்திய லாரன்ஸ்!.. ட்ரிக் தெரிஞ்ச மனுஷன்!..

Raghava lawarance: சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து பிறகு டான்ஸ் மாஸ்டரானவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு கதாநாயகனாக ஆசைப்பட்ட லாரன்ஸ் அற்புதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கிய லாரன்ஸ் ஒரு கட்டத்தில் படத்தை இயக்க துவங்கினார். அவர் இயக்கிய முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கண்டன. தற்சமயம் முன்னணி நடிகர்களில் […]

Continue Reading
jigarthanda double x

ஜிகர்தண்டா மூணாவது பார்ட் வருமா!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் சுப்புராஜ்!.

தீபாவளியை முன்னிட்டு தமிழில் இரண்டு படங்கள் வெளியாகின. அதில் முக்கியமான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜப்பான் திரைப்படத்தையும் விட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு வரவேற்புகள் அதிகமாக இருந்தன. பழங்குடி இன மக்கள் மத்தியில் அரசு நிகழ்த்தும் அதிகார மீறல்களை காட்டும் அதே வேளையில் ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கான விஷயங்களையும் இதில் சேர்த்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இதனால் இந்த படம் அதிகமான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படம் முடியும்போது ஜிகர்தண்டாவின் அடுத்த பாகமான ஜிகர்தண்டா […]

Continue Reading
jigarthanda 2

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. நான்ஸ்டாப் எண்டர்டெயின்மெண்ட் –  பட விமர்சனம்!..

ஒரு சினிமா என்பது பலருக்கு பொழுது போக்காக இருக்கும். சிலருக்கு அதுவே வாழ்க்கையாக இருக்கும். ஆனால் வரலாற்றில் பல நாட்டின் அரசியலையே புரட்டி போட்டிருக்கிறது சினிமா. தமிழகத்தில் துவங்கி அமெரிக்காவரை சினிமா அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் அதிகமானவை. அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படக்கதை: படத்தின் கதைப்படி எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு கதாபாத்திரமாக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். படம் 1973 காலக்கட்டத்தில் நடக்கிறது. […]

Continue Reading
jigarthanda 2

படத்துல லாரன்ஸ் காட்டுவாசி.. 1975 ல நடக்குற கதை!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்..

பீட்சா திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு பிறகு அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் தேசிய விருதை பெற்றது மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கதையமைப்பை கொண்டு மற்றொரு திரைப்படம் எடுத்தால் என்ன என்று யோசித்த கார்த்திக் சுப்புராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். கதைப்படி 1975 இல் நடக்கும் கதையாக இந்த படம் இருக்கிறது. […]

Continue Reading
vaali movie

வாலி படத்தில் சிறப்பா வரவேண்டிய சீன்!.. அஜித் ஒப்புக்கொள்ளாததால் வைக்கல!..

சில திரைப்படங்களில் அற்புதமான சில காட்சிகள் வைக்க நினைத்தாலும் கூட சில தடைகளின் காரணமாக அந்த காட்சிகள் வைக்கப்படாமல் போகும். இயக்குனர்கள் பலரே இது குறித்து கூறும் பொழுது திரைப்படத்தை நாங்கள் எப்படி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ 100% அப்படி எந்த ஒரு காட்சியையும் எங்களால் எடுக்க முடிந்தது கிடையாது. அங்கு ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப படத்தின் காட்சிகள் மாறுபடும் எனவே நாம் எடுக்க நினைத்த காட்சியிலிருந்து 50% சரியாக வந்து விட்டாலே அது வெற்றி […]

Continue Reading
sj surya vijay

இன்னைல இருந்து நான் உங்களுக்கு ரசிகன்!.. எஸ்.ஜே சூர்யாவை பார்த்து வியந்து போன விஜய்!..

1992 இல் வந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதில் பூவே உனக்காக திரைப்படம் அவருக்கு ஒரு மாற்றமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார் விஜய். தற்சமயம் ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். 1999 காலகட்டம் […]

Continue Reading
dhanush sj surya

பாரதிராஜாவுக்கு பிறகு நான் பார்த்து மிரண்ட இயக்குனர்!.. எஸ்.ஜே சூர்யாவை வியக்க வைத்த தனுஷ் படம்!..

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் பிறகு இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே சூர்யா. சொல்ல போனால் ஆரம்பம் முதலே தமிழில் தோல்வியே காணாத வெற்றி இயக்குனர் என்று எஸ்.ஜே சூர்யாவை கூறலாம் ஏனெனில் அவரது முதல் திரைப்படமான வாலி திரைப்படமே ஒரு சோதனை ஓட்டம் என்று தான் கூற வேண்டும். அதுவரை அஜித்தை யாரும் வில்லனாக காட்டாத பொழுது அவரை வில்லனாக நடிக்க வைத்து வாலி திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. அவரது முதல் […]

Continue Reading
vijay

சினிமாவில் காலியாக இருந்த நேரத்தில் கதையே இல்லாத படத்தில் நடிச்சேன்!. விஜய்யை தூக்கிவிட்ட படம்!.

சினிமாவில் எப்போதுமே நடிகர்களுக்கு வெற்றி படங்களாகவே அமைவதில்லை. சில நேரங்களில் படங்கள் பெரும் தோல்வியையும் காண்பதுண்டு. பெரிய நடிகர்களுக்கே கூட இது நடப்பதுண்டு. ஆனால் தொடர்ந்து ஒரு நடிகர் தோல்வி படங்களாக நடிப்பதால் அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கிவிடும். கிட்டத்தட்ட 2000 ஆம் வருடம் விஜய்க்கு அப்படிதான் இருந்தது. அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் அஜித் நடித்த முகவரி மாதிரியான படங்கள் அப்போது பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில்தான் […]

Continue Reading

என்னையா அந்த மாதிரி படத்துல நடிக்க சொல்ற!.. எஸ்.ஜே சூர்யாவை அவமானப்படுத்திய ஹீரோ!..

தமிழில் உள்ள நடிகர்களில் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வரும் நடிகராக எஸ் ஜே சூர்யா இருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக உதவி இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தார். அவர் இயக்கிய வாலி, குஷி ஆகிய இரு திரைப்படங்களின் பெரும் வெற்றிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அடுத்ததாக ஒரு கதை எழுதினார். இந்த கதை கொஞ்சம் இளையோருக்கான கதையாக இருந்தது. இருந்தாலும் இது பயங்கர வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எஸ் […]

Continue Reading
sj suriya

அந்த படம் ஓடலைனா ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு போக இருந்தேன்!.. எஸ்.ஜே சூர்யாவை காப்பாற்றி விட்ட படம்!..

வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. வாலி, குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டும் தான் மற்ற நடிகர்களை வைத்து இயக்கினார். அதற்குப் பிறகு அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் அதற்கு அடுத்த படம் நியூ பிறகு அன்பே ஆருயிரே என்கிற திரைப்படத்தில் எல்லாம் அவரே இயக்கி நடித்தார். இந்த நான்கு திரைப்படங்களுமே எஸ்.ஜே சூர்யாவிற்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்கள். […]

Continue Reading
sj suriya sivaji ganesan

உங்களுக்கு ரூட்டு தல சிவாஜின்னு ஒருத்தர் இருக்காரு சார்!.. எஸ்.ஜே சூர்யா கேள்விக்கு பதில் கொடுத்த ரசிகர்கள்!..

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகனாக மாறியவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனராக இருந்தபோதும் சரி நடிகராக இருந்தபோதும் சரி. தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்தார் எஸ்.ஜே சூர்யா. ஆனால் அன்பே ஆருயிரே திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. அதனை தொடர்ந்து சில வருடங்கள் சினிமாவை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு எஸ்.ஜே சூர்யாவிற்கு ஒரு கம்பேக்காக இறைவி திரைப்படம் அமைந்தது. இறைவி திரைப்படத்திற்கு பிறகு ஸ்பைடர் திரைப்படம் […]

Continue Reading
vishal modi

மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் பண்ணவே லஞ்சம் வாங்குனாங்க!.. பிரதமரிடமே புகாரளித்த விஷால்

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால் செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார் விஷால். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன அதில் சண்டக்கோழி திமிரு போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை ஆகும். தொடர்ந்து திரைப்படங்களாக நடித்து வந்த விஷாலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. அதன் பிறகு அவருக்கு நடிப்பில் ஒரு இடைவெளி ஏற்பட்டது திரும்ப கம்பேக்காக லத்தி திரைப்படம் மூலமாக விஷால் வந்தார். […]

Continue Reading