தியாகராஜ பாகவதர் கதைதான்… துல்கர் கலம் இறங்கிய படத்தின் கதை..!

நடிகர் துல்கர் சல்மான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமான கதைகளாக இருக்கின்றன. அந்த வகையில் அவர் அடுத்து நடித்து வரும் திரைப்படம் நான் காந்தா. இந்த காந்தா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் காந்தா திரைப்படம் ஒரு பழைய காலத்து சினிமா திரைப்படமாக இருக்கிறது. படத்தின் கதைப்படி துல்கர் சல்மான் ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகராக இருக்கிறார். அதிக புகழ்பெற்ற நடிகராக இருக்கும் அவர் செய்யும் விஷயங்களை […]

Continue Reading
thiyagaraja bhagavathar

நீங்க நாடகமே நடிக்க வேண்டாம்!.. போருக்கு நிதி திரட்ட சென்ற இடத்தில் தியாகராஜ பாகவதருக்கு நடந்த நிகழ்வு!..

Thiyagaraja bagavathar: எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலக்கட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் தியாகராஜ பாகவதர். தியாகராஜ பாகவதர் எம்.ஜி.ஆரை விடவுமே பிரபலமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நேரடியாக காலடி எடுத்து வைத்தவரல்ல தியாகராஜ பாகவதர். அவர் முதலில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போதைய காலக்கட்டங்களில் முதலில் நாடகத்தில் நடித்திர்ந்தால்தான் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை இருந்தது. தியாகராஜ பாகவதரை பொறுத்தவரை ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த பாடகரும் […]

Continue Reading
tamil gossips

சில சர்ச்சைகளும் , கொலையும்,.. தமிழ் சினிமாவில் கிசு கிசு உருவான கதை!.. ஒரு விரிவான அலசல்!..

Gossips in Tamil cinema: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் சங்கதிதான் கிசு கிசு. அப்போது துவங்கி இப்போதுவரை இருக்கும் கிசு கிசுவானது உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. கிசு கிசு: முதலில் கிசு கிசு என்றால் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்காக ஒரு விளக்கம். பிரபலங்களை பற்றி ஆதாரமற்ற சில ரகசியமான தகவல்கள் பேச்சு வழக்கிலோ சினிமாவில் உள்ள தொடர்புகள் மூலமாகவோ பத்திரிக்கையாளர்களை […]

Continue Reading
saroja devi honnappa bagavathar

தியாகராஜ பாகவதர் ஜெயிலுக்கு போனதால் வாய்ப்பை பெற்ற நடிகை.. இப்படியும் நடந்துச்சா!..

Thiyagaraja baghavathar: எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் தியாகராஜ பாகவதர் முக்கியமானவர் ஆவார். தியாகராஜ பாகவதரின் படங்கள் மற்றும் பாடல்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. முக்கியமாக அவரது படத்தில் வரும் பாடலான செந்தமிழ் தேன்மொழியால் என்கிற அந்த பாடல் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு பாடலாகும். அந்த காலகட்டங்களில் வந்த வேறு எந்த பாடலும் அந்த அளவிற்கு இப்போதைய தலைமுறையை எட்டவில்லை என்று கூறலாம். அப்படிப்பட்ட […]

Continue Reading
sivaji thiyagaraja bhagavathar

மார்க்கெட் போனதுக்காக அந்த கேரக்டரில் எல்லாம் நடிக்க முடியாது!.. சிவாஜி படத்துக்கு நோ சொன்ன தியாகராஜ பாகவதர்!..

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் பிரபலமான நடிகர்கள் என ஒருவர் இருப்பார். ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்கள் வந்த பிறகு முந்தைய நடிகர்களுக்கு மார்க்கெட் குறைந்துவிடும். என்னதான் நடிகர் திலகமாகவே இருந்தாலும் ஒரு காலத்திற்கு நடிகர் சிவாஜி கணேசனுக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. அந்த சூழ்நிலையில் தன்னால் நடிப்பை விட முடியாது என முடிவு சிவாஜி கணேசன் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் கமல் ரஜினி மாதிரியான நடிகர்கள் எல்லாம் இப்போதும் ஹீரோக்களாக நடித்துக்கொண்டுள்ளனர். […]

Continue Reading
thiyagaraja bhagavathar

சும்மா சொல்லும் வார்த்தை கூட நிஜமாயிடம்!.. தியாகராஜ பாகவதர் வாழ்வில் நடந்த மர்ம நிகழ்வு!..

கவிஞர்களுக்கு எப்போதுமே தங்கள் மொழியின் மீது ஒரு பெரிய ஆர்வம் உண்டு. சிலர் தங்கள் மொழியை கடவுளுக்கு நிகராக கருதுவார்கள் அப்படி கருதுபவர்களில் கவிஞர் வாலி முக்கியமானவர். தமிழ் திரையுலகில் பல பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியவர் வாலி. கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி டிஜிட்டல் சினிமா வரையிலும் பாடல்களுக்கு வரிகளை எழுதி வந்தவர், தமிழ்தான் தன்னை வாழ வைத்ததே என நம்புபவர், இவர் ஒரு வினோதமான நிகழ்ச்சி ஒன்றை ஒரு முறை பகிருந்தார் வாலிக்கு தமிழில் […]

Continue Reading

பார்த்தவுடன் காதல் கொண்ட எம்.ஜி.ஆர்! – எம்.ஜி.ஆர் ஜானகி காதல் கதை!

இப்போது பல நடிகர்கள் படத்தில் நடிக்கும்போது, அதில் நடிக்கும் நாயகி மீது காதல் ஏற்பட்டு அவர்களை திருமணம் செய்துக்கொள்வதை பார்க்க முடிகிறது. நடிகர் சூர்யா, அஜித், கெளதம் கார்த்தி இன்னும் பல நடிகர்கள் அப்படிதான் திருமணம் செய்துள்ளனர். ஆனால் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலத்திலும் இதே போல சில காதல் கதைகள் நிகழ்ந்துள்ளன. அதில் ஜெமினி கணேசன், சாவித்திரி கதை பலருக்கும் தெரிந்த கதையாக இருக்கும். ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடையதும் கூட அப்படி ஒரு […]

Continue Reading