அந்த ஒரு விஷயம் போதும் நான் விஜயகாந்தை போய் பாக்குறதுக்கு!.. தமிழ்நாட்டிலையே தில்லான ஆளு… உணர்ச்சிவசப்பட்ட நக்கீரன் கோபால்!.
Nakeeran Gobal : தமிழ் பத்திரிக்கைகளிலேயே அதிக தைரியமான பத்திரிக்கையாளர் என்றால் அது நக்கீரன் கோபால்தான் என கூறலாம். நடிகர் விஜயகாந்த் கூறுவது போல ஆளுங்கட்சியை எதிர்த்து எழுதும் அளவிற்கு தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் கருத்து சுதந்திரம் அடையவில்லை. பத்திரிக்கை அலுவலகங்களையே கொழுத்திய நிகழ்வெல்லாம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. ஆனாலும் கூட ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சம காலத்திலேயே அவரால் சத்தியமங்கலம் காட்டு மக்களுக்கு நடக்கும் கொடுமையையும் அங்கு காட்டில் மறைந்து வாழ்ந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வீடியோவையும் […]
Continue Reading