actress

ஒரு நைட்டுக்கு 10 லட்சம்!.. 48 வயதில் ரூட்டை மாற்றிய நடிகை.. வாய்ப்பு கிடைக்காட்டி இப்படியா.!

News Tamil Cinema News

சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கும், வதந்திகளுக்கும் எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் ஒரு நடிகையை பற்றியோ அல்லது நடிகரைப் பற்றியோ ஒரு தகவல் கிடைத்துவிட்டால், மற்றொரு சர்ச்சை கிடைக்கும் வரை அந்த சர்ச்சை தான் சமூக வலைத்தளங்கள் பேசு பொருளாக அமையும்.

அந்த வகையில் சமீப காலங்களாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் ஒரு பிரபல நடிகை. சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் புகைப்படம் வெளியாகி தற்பொழுது அனைவரின் மத்தியிலும் பேசு பொருளாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல முன்னணி நடிகை

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் இந்த பிரபல நடிகை.

ஒரு காலத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருந்துள்ளார். சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இந்த பிரபல நடிகை. அதன் பிறகு சீரியலிலும் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமீபத்தில் இந்த பிரபல நடிகையின் கணவர் நோய் தொற்று காரணமாக இறந்து விட்டார். இது திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் தற்பொழுது அவரின் குழந்தையோடு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

gossip

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரபல அரசியல் தலைவர் வீட்டில் நடந்த விழா நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகை மற்றும் அவரது தோழி கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த அரசியல்வாதிக்கும், இந்த பிரபல நடிகைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என அனைவரும் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். ஆனால் இதனை எல்லாம் அந்த முன்னணி நடிகை கண்டு கொள்ளாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தற்பொழுது வரை மௌனம் காத்து வருகிறார்.

ரூ.10 லட்சம் வாங்கிய நடிகை

ஒரு விழாவிற்கு ஒரு நடிகை வருகிறார்கள் என்றாலே நிச்சயம் அதற்கான பணம் பெற்றுக் கொண்டுதான் வருவார்கள். அந்தவகையில் இந்த நடிகையும் நிச்சயம் பணம் வாங்கிக் கொண்டுதான் அந்த விழாவில் கலந்து இருப்பார் என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

gossip

ஆனாலும் கட்சியில் முக்கிய பிரமுகராக இருக்கும் ஒரு முன்னணி நடிகை கலந்து கொள்ளாமல், இந்த நடிகை மட்டும் கலந்து கொள்வதற்கான அவசியம் என்னவென்று கேட்டு வருகிறார்கள். ஒருவேளை அந்த பிரபல அரசியல்வாதியின் மனைவிக்கு இந்த நடிகையை பிடித்து இருக்கலாம் அல்லது அந்த அரசியல்வாதிக்கு இந்த முன்னணி நடிகையை பிடித்திருக்கலாம். அதனால் இவரை பணம் கொடுத்து அந்த விழாவில் கலந்துகொள்ள வைத்திருக்கலாம் என பலரும் நடிகைக்கு சப்போர்ட் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பலரும் பல காரணங்கள் தெரிவிக்க, தற்பொழுது அந்த நடிகை ரூ.10லட்சம் வாங்கி கொண்டு தான் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருப்பார். மற்றப்படி வேற ஒன்றும் இருக்காது என பலரும் நடிகைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.