Connect with us

சொத்துக்களை அபகரித்த மாமியார்.. வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஜெயம் ரவி.. வெளியான பகீர் தகவல்..!

News

சொத்துக்களை அபகரித்த மாமியார்.. வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஜெயம் ரவி.. வெளியான பகீர் தகவல்..!

Social Media Bar

தற்சமயம் அதிகமாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையே நடந்த விவாகரத்து விஷயங்கள் தான் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. பெரிதாக தமிழ் சினிமாவில் கிசுகிசுகளுக்கு உள்ளாகாத ஒரு நடிகராக இவர் இருந்து வந்தார். இந்த நிலையில் 18 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்த ஜெயம்ரவி சமீபத்தில் தனது மனைவியை பிரியப்போவதாக அறிவித்திருந்தார்.

இது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்து இருந்தன. இதற்கு காரணம் பிரபல பாடகி ஒருவருடன் ஜெயம் ரவிக்கு இருந்த உறவின் காரணமாக தான் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார் என்றும் பேச்சுக்கள் வலம் பெற துவங்கின.

ஜெயம் ரவி பிரச்சனை:

ஜெயம் ரவி நடித்த பெரும்பான்மையான திரைப்படங்களை அவரது மாமியார் தான் தயாரித்து வந்தார். ஏனெனில் அவர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இந்த நிலையில் தற்சமயம் ஜீவனாம்சம் மூலமாக ஜெயம் ரவியின் சொத்துக்களில் பாதியை வாங்குவதற்கான திட்டத்தை அவரது மாமியார் போட்டிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

jayam ravi aarthi

மேலும் ஜெயம் ரவியின் பாஸ்போர்ட் போன்ற விஷயங்களை முடக்கி வைப்பதற்கான வேலைகளையும் அவர் செய்கிறார் என்று கூறப்படுகிறது தனது மகளின் வாழ்க்கையை ஜெயம் ரவி கெடுத்ததற்காக அவர் பழிவாங்க முயற்சிகளை எடுத்துள்ளார் என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

ஆனாலும் தொடர்ந்து தமிழில் வாய்ப்பு நடைபெற்ற நடித்துக் கொண்டு தான் இருக்கிறார் ஜெயம் ரவி.

To Top