News
நைட்ல கூட டார்ச்சர்.. மாமியாரின் அட்டூழியம்? ஜெயம் ரவியை அநியாயமா.. வாய்விட்ட பிரபலம்..!
ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவருக்கும் இடையே உள்ள விவாகரத்து தொடர்பான விஷயங்கள்தான் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சுபாயர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பத்திரிகையாளர் சுபாஷ் கூறும் பொழுது ஆர்த்தியும் ஜெயம் ரவியும் மற்ற பிரபலங்களை போல் இல்லாமல் மிகவும் அன்பான கணவன் மனைவியாக இருந்து வந்திருக்கின்றனர்.
இந்த பிரச்சனை துவங்கிய பிறகு ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போது ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்ததாக பேசி வந்தனர். ஆனால் ஜெயம் ரவி அப்படிப்பட்ட ஆள் எல்லாம் கிடையாது. பெரும்பாலும் அவர் நைட் பார்ட்டிக்கு கூட போக மாட்டார்.

குடும்ப பிரச்சனைகள்:
அப்படியே போனாலும் தன் மனைவியை அழைத்து கொண்டுதான் அங்கு செல்வார். அதேபோல ஆர்த்தி தனது கணவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர் ஏதோ ஒரு புரிதல் இல்லாத காரணத்தினால்தான் இவர்கள் இருவருக்கும் இடையே இந்த பிரச்சனை உருவாகி இருக்கிறது.
ஆனால் சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் இரவுகளில் வந்து ஆர்த்தி ஜெயம் ரவியை டார்ச்சர் செய்தார். அவரது மாமியார் ஜெயம் ரவியை கொடுமைப்படுத்தினார் என்றெல்லாம் பேசுகின்றனர். ஆனால் இவர்கள் நேரில் சென்று பார்த்தார்களா? என்று தெரியவில்லை.
ஆனால் ஆர்த்தி சிறிது நேரம் உட்கார்ந்து பேசினார் என்றாலே சரி செய்யக்கூடிய பிரச்சினைதான் இந்த விஷயம் என்று கூறி இருக்கிறார் சுபாயர். மேலும் அதிகபட்சம் இவர்கள் விவாகரத்து வாங்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் குடும்ப நல நீதிமன்றத்தை பொறுத்தவரை இருவரும் விவாகரத்து பெறுவதாக சம்மதித்தால்தான் அவர்கள் எளிதாக விவாகரத்தை பெற முடியும் என்று கூறுகிறார்.
