Saturday, July 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
samuthrakani

samuthrakani

ஒரு போலீஸ் பண்ணுன உதவியில்தான் சினிமாவுக்கு வந்தேன்!.. சமுத்திரகனி வாழ்க்கையில் நடந்த சம்பவம்!..

by Raj
March 24, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Samuthrakani: தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பல்வேறு துறைகளில் பணிப்புரிந்து வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இயக்குனராக, திரைக்கதை எழுத்தளாராக நடிகராக என பன்முக திறமைகளை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார் சமுத்திரக்கனி.

இயக்குனர்  சசி,அமீர்,பாலா இந்த குழுவில் சமுத்திரக்கனியும் இருந்து வந்தார். சுப்பிரமணியப்புரம் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அதிக வரவேர்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார்.

தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், சர்காரு வாரி பட்டா திரைப்படம் வரை சென்று நடித்துவிட்டார் சமுத்திரக்கனி. முதன் முதலாக இவர் சென்னைக்கு வந்த சுவாரஸ்யமான கதையை தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சமுத்திரக்கனி ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் கனவாக இருந்தது.

samuthrakani
samuthrakani

இதற்காக யு.பி.எஸ்.சி தேர்வுகளில் முதற்க்கட்ட தேர்வையும் சமுத்திரக்கனி எழுதியிருந்தார். ஆனாலும் அவருக்கு அதன் மீது எந்த ஈடுபாடுமே இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சினிமாவிற்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட சமுத்திரக்கனி தனது தந்தையின் பையில் இருந்த 130 ரூபாயை திருடிகொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

Read More:  தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

சென்னை வந்த சமுத்திரக்கனி:

சென்னைக்கு வந்து தங்குவதற்கு இடமில்லாமல் சாலை ஓரமாக படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த காவலாளி ஒருவர் யாரப்பா நீ இங்கு படுத்திருக்கிறாய் என கேட்கவும் நான் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தேன் என சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.

இந்த இடம் குற்றவாளிகள் உலாவும் பகுதி தம்பி என சமுத்திரக்கனியை அழைத்து சென்று காவல் நிலையத்தில் தூங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார் அந்த காவலாளி. அதன் பிறகு சமுத்திரக்கனி எங்கு செல்ல வேண்டும் என கேட்டு அந்த இடத்திற்கு பேருந்தில் அனுப்பி வைத்தார் காவலர்.

Read More:  தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

இந்த நிகழ்வை பகிர்ந்த சமுத்திரக்கனி அதனால்தான் நான் எனது திரைப்படங்கள் அனைத்திலும் மக்களுக்கு நன்மை செய்யும் கதாபாத்திரம் ஒன்றை வைத்துவிடுவேன். இங்கு நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என கூறுகிறார் சமுத்திரக்கனி.

Tags: samuthrakanitamil cinemaசமுத்திரக்கனிதமிழ் சினிமா
Previous Post

விஜயகாந்தோட ஆவி கூட ராதிகாவை மன்னிக்காது!.. கடுப்பான பத்திரிக்கையாளர்!.

Next Post

ஒரு கார் விபத்துல சிக்கிக்கிட்டேன்!.. லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலைக்கு பின்னால் உள்ள கதை!..

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
lokesh kanagaraj 2

ஒரு கார் விபத்துல சிக்கிக்கிட்டேன்!.. லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலைக்கு பின்னால் உள்ள கதை!..

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved