டைட்டான ட்ரெஸ்ஸில் கும்தாவ இருக்க ! – அழகா காட்டும் ரித்திகா!

தமிழில் இறுதி சுற்று திரைப்படம் மூலமாக ரசிகர்களிடையே அறிமுகமானவர் ரித்திகா சிங். நிஜமாக பாக்சராக இருந்த ரித்திகா சிங் திரைத்துறையில் அறிமுகமானது மூலம் தனது துறையையும் மாற்றிக்கொண்டார்.

Social Media Bar

தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கான வேலையில் இறங்கினார். இறுதி சுற்று திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு ஓரளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

இறுதி சுற்று படத்தில் இவர் பாக்ஸர் என்பதால் அவ்வளவாக அழகாக அவரை காட்டவில்லை. அதன் பிறகு ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் ஒரு சிம்பிள் பியூட்டி என்பது போல அழகான கதாநாயகியாக தோன்றினார்.

அதிலிருந்து ரித்திகாவிற்கு அதிகமான ரசிகர்கள் உருவாக துவங்கிவிட்டனர். அதை தொடர்ந்து சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே திரைப்படம் இவருக்கு இன்னும் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடும் ரித்திகா தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.