என்னய்யா இது என் வீட்டு பத்திரத்தையா கொடுத்தேன்!.. 40 பேரை அழைத்து வந்த இயக்குனர்!.. கடுப்பான வாலி!..
கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிறப்பான ஒரு கவிஞராக அறியப்படுபவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் சினிமாவில் இருந்த சமகாலத்திலேயே வாலியும் சிறப்பான வரவேற்பை பெற்றார். இதனால் ஆரம்பத்தில்...

















