சினிமாவை பொறுத்தவரை அதில் பாதுக்காப்பு இல்லாத தன்மையை எல்லா காலங்களிலும் பெண்கள் சந்தித்து வருகின்றனர். இப்போதும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
அதனாலேயே நிறைய நடிகைகள் சினிமாவே வேண்டாம் என்று திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டே சென்றுவிடுகின்றனர்.
நடிகைகளுக்கு இருந்த பிரச்சனை:

பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட ஆரம்பக்கட்டத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை அனுபவித்துள்ளனர். அந்த வகையில் ஆரம்பக்கட்டத்தில் நடிகை ஸ்ரீ தேவிக்கும் அந்த மாதிரியான பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன.
ஸ்ரீ தேவி கதாநாயகியாக நடித்து வந்த காலக்கட்டத்தில் ஊர் இளைஞர்கள் அனைவருக்கும் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி.
இதனால் இயக்குனர்கள் பலருமே ஸ்ரீதேவிக்கு ஸ்கெட்ச் போட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் பாலு மகேந்திரா அப்போது பொதுவாகவே நடிகைகளுடன் நெருங்கி பழகுபவராக இருந்துள்ளார்.
இயக்குனருக்கு இருந்த தொடர்பு:

சில்க் ஸ்மித்தா போன்ற நடிகைகளுக்கு தொடர்ந்து அவர் வாய்ப்பு கொடுக்க அதுதான் காரணமாக இருந்தது. இந்த நிலையில் இவர் இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் கமல் கதாநாயகனாகவும் ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் நடித்து வந்தனர்.
இந்த நிலையில் பாலு மகேந்திரா தொடர்ந்து ஸ்ரீ தேவி மீது கண் வைத்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தை அறிந்த கமல்ஹாசன் தொடர்ந்து ஸ்ரீதேவியை பாலுமகேந்திராவிடம் இருந்து பாதுகாத்து அந்த படப்பிடிப்பை முடித்தாராம் கமல்ஹாசன்.