இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!
காந்தாரா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வெளியான காந்தாரா 2 திரைப்படத்தை எடுத்து மீண்டும் அதிக பிரபலம் அடைந்து இருக்கிறார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. எதிர்பார்த்ததை போலவே காந்தாரா முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் அதிக பிரபலம் அடைந்து இருக்கிறது. முதல் பாகத்தை விடவும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படம் குறித்து அவர் கூறிய சில விஷயங்கள் ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருக்கின்றன. காந்தாரா […]
Continue Reading