trisha vijay sethupathi

அந்த மாதிரி சொல்றவனை நம்பாதீங்க..! அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி இயக்குனர் 

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கூட அதன் மூலமாக அதிக பிரபலமான ஒரு இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பிரேம். பெரும்பாலும் இயக்குனர் பிரேம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே வாழ்க்கை சார்ந்த திரைப்படங்களாக இருக்கும். ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்வுரீதியாக நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுதான் பிரேமின் திரைப்படங்கள் இருக்கும். இந்த நிலையில் பெரும்பாலும் சினிமாவை பார்க்கும் பொழுது அதை அரசியல் சார்ந்து பார்க்க கூடாது என்று கூறுகிற மக்கள் ஒரு […]

Continue Reading

ஒரு மனுசனா நான் தோத்துட்டேன்.. இந்த பிறப்பே வேஸ்ட்.. ஓப்பன் டாக் கொடுத்த இளையராஜா.!

தமிழக மக்களால் கொண்டாடப்படும் திரை பிரபலங்களில் மிக முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எக்கச்சக்கமான பாடல்களுக்கு இசையமைத்து பல காலங்களாக முன்னிலையில் இருக்கும் ஒரு இசையமைப்பாளராக இளையராஜா இருந்து வருகிறார். ஆனால் இளையராஜா முன்பு ஒரு பேட்டியில் கௌதம் மேனனிடம் பேசிய விஷயங்கள் அதிக ஆச்சரியத்தை கொடுப்பதாக உள்ளன. அதில் இளையராஜா கூறும் பொழுது இளையராஜாவாக நான் பிரபலமாக இருந்தாலும் கூட ஒரு மனிதனாக நான் தோற்றுவிட்டேன் என்று தான் கூற வேண்டும். இந்த […]

Continue Reading

இதெல்லாம் பண்ணும்போது செம கோபம் வரும்.. ரசிகர்கள் குறித்து விஜய் ஆண்டனி சொன்ன விஷயம்..!

தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் நடிகர் விஜய் ஆண்டனி மிக முக்கியமானவர். பொதுவாக எமோஷனலான காட்சிகள் என்பது விஜய் ஆண்டனிக்கு பெரிதாக நடிக்க வராது என்றாலும் கூட தொடர்ந்து விஜய் ஆண்டனி அவருக்கு தகுந்த மாதிரியான கதை களங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அப்படியாக அவர் நடிக்கும் நிறைய படங்கள் நல்ல வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. இதனால் இதுப்பற்றி விஜய் ஆண்டனி ஒரு பேட்டியில் பேசும்போது அவரிடம் உங்கள் திரைப்படத்தில் […]

Continue Reading

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

தாவெக கட்சியின் தலைவரான விஜய் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசப்படும் ஒரு நபராக கடந்த சில நாட்களாக  இருந்து வருகிறார்.  கரூர் மாவட்டத்தில் மக்களை சந்திப்பதற்காக அவர் வந்த சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் இறந்துள்ளனர் அதனை தொடர்ந்து விஜய் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ குறித்து கூட கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. பெரும்பான்மையான மக்கள் ஒரு தலைவனுக்கான பொறுப்பிலிருந்து விஜய் பேசவில்லை என்றும் கூறிவந்தனர். […]

Continue Reading

காந்தாரா அடுத்த பாகத்தின் கதை இதுதான்.. லீக் செய்த இயக்குனர்.!

காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரிஷப் ஷெட்டி இயக்கி தற்சமயம் பெரும் வசூலை செய்து வரும் திரைப்படமாக காந்தாரா சாப்டர் ஒன் என்கிற இரண்டாம் பாகம் இருந்து வருகிறது. இந்த படத்திலும் மூன்றாம் பாகத்திற்கு ஒரு லீட் வைத்து தான் கதை முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காந்தாரா படம் குறித்து ரிஷப் ஷெட்டி பேட்டியில் பேசும்பொழுது பேசிய சில விஷயங்கள் மூன்றாம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்து சில தகவல்களை […]

Continue Reading

லியோ படத்தில் உள்ள மாதிரி செய்யல.. ஓப்பன் டாக் கொடுத்த பா ரஞ்சித்.!

தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து பிரபலமடைந்த ஒரு சில இயக்குனர்களில் பா. ரஞ்சித் முக்கியமானவர். பெரும்பாலும் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு நபராக பா ரஞ்சித் இருப்பதற்கு காரணம் அவர் ரஜினியை வைத்து இயக்கிய இரண்டு திரைப்படங்களே ஆகும். அவர் ரஜினியை வைத்து இயக்கிய காலா, கபாலி இரண்டு திரைப்படங்களும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு அவர் இயக்கிய சார்பாட்டா பரம்பரை திரைப்படமும் பெரிதாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. இந்த நிலையில் வெகு […]

Continue Reading

நீயா நானாவுக்கு எதிரா அரட்டை அரங்கம்.. புது ஆளை இறக்கும் சன் டிவி..!

இரண்டு தலைப்புகளின் அடிப்படையில் மக்கள் பேசிக்கொள்ளும் நிகழ்ச்சியாக நீயா நானா பல வருடங்களாக மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய வேளையில் நீயா நானா பார்ப்பதற்கு காத்திருக்கும் ஒரு பார்வையாளர் கூட்டம் இருக்க தான் செய்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடித்தளமாக இருந்த நிகழ்ச்சிதான் சன் டிவியில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம் நிகழ்ச்சி. பிரபல இயக்குனரும் நடிகருமான விசுவின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சன் டிவியின் அடுத்த முடிவு: சன் டிவியில் […]

Continue Reading

விஷாலை வைத்து அடுத்த ப்ரோஜக்டை துவங்கிய சுந்தர் சி.. மூக்குத்தி அம்மன் 2 நிலவரம் என்ன?

தமிழில் காமெடி திரைப்படங்களுக்கும் பேய் திரைப்படங்களுக்கும் பிரபலமானவர் இயக்குனர் சுந்தர் சி. இந்த நிலையில் இப்பொழுது சாமி படங்களை இயக்கவும் இறங்கி இருக்கிறார் சுந்தர் சி. ஏனெனில் அரண்மனை படங்களை எடுத்துக் கொண்டாலே அதில் கிளைமாக்ஸில் சாமி காட்சிகளை வைத்துதான் திரைப்படத்தை முடிப்பார் சுந்தர் சி. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்து இருக்கிறார். இந்த படம் 100 கோடி ரூபாய் […]

Continue Reading

காந்தாரா படத்தை இப்படி பேசாதீங்க.. ப்ளீஸ்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்.!

இப்போது இந்தியாவில் அதிகமாக பேசப்படும் ஒரு இயக்குனராக மாறியிருப்பவர் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. கர்நாடகா சினிமாவை சேர்ந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா என்கிற திரைப்படம் மூலமாக இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் பழங்குடி மக்களின் தெய்வமான பஞ்சூருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஆகும். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்ததை அடுத்து இப்பொழுது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா சாப்டர் ஒன் […]

Continue Reading

கை மாறிய பிரதீப் ரங்கநாதன் படம்..! நயன்தாரா குடும்பத்தால் வந்த பிரச்சனை..?

லவ் டுடே திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அதற்கு பிறகு அவர் நடித்த டிராகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. மிக சீக்கிரத்திலேயே தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக மாறினார் பிரதீப். அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் என்பது அதிகரிக்க துவங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவில் களம் இறங்கினாலும் கூட இப்பொழுது பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை […]

Continue Reading

4 நாட்களில் செம வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1… வசூல் நிலவரம்.!

2022 ஆம் ஆண்டு கர்நாடகாவில் படமாக்கப்பட்டு இந்திய அளவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் காந்தாரா. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அந்த படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி இயக்கிய திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இந்த திரைப்படத்திலும் ரிஷப் ஷெட்டிதான் கதாநாயகனாக நடித்துள்ளார். மாறுபட்ட கதை அம்சத்தை கொண்டிருப்பதால் இந்த திரைப்படத்திற்கு இப்போது வரவேற்பு அதிகரித்துள்ளது.  மேலும் இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெய்ராம் இன்னும் பலர் நடித்துள்ளனர். வெளியான முதல்நாளே காந்தாரா சாப்டர் […]

Continue Reading

சர்காருக்கு முன்பு விஜய்க்கு எழுதுன கதை.. உண்மையை கூறிய ஏ.ஆர் முருகதாஸ்..!

நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று திரைப்படங்களை வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அவர் விஜயை வைத்து முதலில் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் தீவிரவாதம் குறித்து பேசும் திரைப்படமாக இருந்தது. அந்த திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து ஹிந்தியிலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து வெளி வந்த கத்தி திரைப்படம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசக்கூடிய ஒரு திரைப்படமாக இருந்தது. அரசியல் சார்ந்து இந்த திரைப்படத்தில் மிக […]

Continue Reading