கமல் ரஜினி படம் எப்போ ஸ்டார்ட் ஆகுது.. வெளிவந்த அப்டேட்.!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மக்கள் எதிர்பார்த்து வரும் திரைப்படமாக ரஜினி கமல் கூட்டணியில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் இருக்கிறது. இதே மாதிரியான ஒரு எதிர்பார்ப்பு கூலி திரைப்படத்திற்கும் இருந்தது ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்னும் பொழுது ஒரு பக்கா ஆக்சன் திரைப்படமாக கண்டிப்பாக இந்த திரைப்படம் இருக்கும் என்பது மக்களது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் கூலி திரைப்படத்தை பொருத்தவரை அதற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. மக்களின் எதிர்பார்ப்பை கூலி […]

Continue Reading

காமெடி கதையாக வெளிவர இருக்கும் அனகோண்டா.. வெளிவந்த தமிழ் ட்ரைலர்..!

ஹாலிவுட்டில் சர்வைவல் திரில்லர் எனப்படும் படங்களுக்கு எப்பொழுதுமே அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. உயிர் வாழும் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு பெரும்பாலும் இந்த மாதிரியான படங்களின் கதைக்களம் இருக்கும். அனகோண்டா ஜுராசிக் பார்க் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இந்த மாதிரியான கதைகளை கொண்டதுதான். ஒரு ராட்சச பாம்பு அல்லது ராட்சச மீன் மாதிரியான உயிரினங்கள்தான் இதில் மக்களை துரத்துபவையாக இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரியான திரைப்படங்கள் மிக சீரியசான கதைகளை கொண்டிருக்கும். நிமிடத்திற்கு நிமிடம் என்ன […]

Continue Reading

பழங்குடி மக்களின் அரசியலை பேசும் காந்தாரா சாப்டர் 1.. ட்ரைலரில் வெளியான கதை..!

கன்னட இயக்குனராக ரிசப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி பெரும் வசூலையும் வரவேற்பையும் கொடுத்த திரைப்படம்தான் காந்தாரா. யாருமே எதிர்பார்க்காத வகையில் கர்நாடகாவில் இருக்கும் ஒரு வட்டார தெய்வத்தின் கதைக்கு இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்த பாகத்திற்கான முடிவு அப்பொழுதே எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த பாகமான காந்தாரா சாப்டர் 1 என்னும் படத்தை வெகு நாட்களாகவே எடுத்து வந்து கொண்டிருந்தார் ரிஷப் ஷெட்டி. இந்த படத்தின் கதைகளமானது காந்தாரா படத்திற்கு முந்தைய […]

Continue Reading

பெரிய ஹீரோக்கிட்ட இதெல்லாம் பண்ண கூடாதுன்னு சொன்னாங்க… பா.ரஞ்சித்துக்கு நடந்த விஷயம்..!

சமூகம் சார்ந்த விஷயங்களை திரைப்படங்களின் வழியாக பேசும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பா ரஞ்சித். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்திலுமே முக்கியமான கருத்துக்கள் பேசப்பட்டு இருக்கும். இந்த நிலையில் அட்டகத்தி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு காலா, கபாலி என்று அவர் இயக்கிய படங்கள் எல்லாமே பெரிய நட்சத்திரம் படங்களாகதான் இருந்தன. இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் […]

Continue Reading

வேற லெவல் செய்த வேதிகா… வெளியான நீச்சல் உடை புகைப்படங்கள்.!

தமிழில் முனி, காளை மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை வேதிகா. வேதிகாவிற்கு ஒரு காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இந்த நிலையில் மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நீச்சல் உடையில் வேதிகா சில புகைப்படங்களை வெளியிட்டார் இந்த புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

Continue Reading

நான் அடுத்து எடுக்கும் படத்தில் அந்த விஷயம் இல்ல.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் திரைப்படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட இப்பொழுது ஒரே மாதிரியான கதை அமைப்புக்குள் சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. பெரும்பாலும் கடத்தல் என்கிற விஷயம் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படம் எடுப்பது கடினம் என்கிற நிலை உண்டாகி இருக்கிறது. இதற்கு முன்பு lcu என்கிற பாணியில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்ததால் ஒவ்வொரு படமும் இன்னொரு திரைப்படத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என இருந்தது. எனவே தொடர்ந்து கடத்தல் தொடர்பான விஷயங்கள் கதையில் வைக்கிற […]

Continue Reading

மணிரத்தினமும் சங்கரும் சினிமாவுக்கு கொண்டு வந்த விஷயங்கள்.. இவ்வளவு நாள் தெரியலையே..!

இயக்குனர் சங்கரும் மணிரத்தினமும் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களாக இருந்து இருக்கின்றனர் ஆனால் இப்போதைய தலைமுறை மத்தியில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு என்பது மிக குறைவுதான். ஏனெனில் சமீப காலமாக அவர்களது இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் எல்லாமே பெரிய வெற்றியை கொடுக்காமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது இயக்குனர் சங்கரும் மணிரத்தினமும் […]

Continue Reading

நாசர் சொன்ன அந்த வார்த்தை டயலாக் பேப்பரை கிழித்து போட்ட மிஸ்கின்.. இதுதான் காரணம்.!

தமிழில் தொடர்ந்து மாறுபட்ட கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து இயக்கும் இயக்குனராக இயக்குனர் மிஷ்கின் இருந்து வருகிறார். சமீப காலங்களாக இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் பெரிதாக திரைப்படங்கள் என்று எதுவும் வெளிவரவில்லை. ஏனெனில் திரைப்படங்களை இயக்குவதை காட்டிலும் இப்பொழுது படங்களில் நடிப்பதன் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் மிஷ்கின். மேலும் விஜய் டிவியில் வெளியாகி இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளும் நடுவராக கலந்து கொண்டு தற்சமயம் அதிக பிரபலமடைந்து வருகிறார் மிஷ்கின். இதற்கு நடுவே அவர் திரைப்படங்களை […]

Continue Reading

யார் வேணா அதை செய்யலாம்.. விஜய் குறித்து பார்த்திபன் சொன்ன விஷயம்..

நடிகர் விஜய் தற்சமயம் அரசியல் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு விஜய் அடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார் விஜய். இந்த சுற்றுப்பயணத்துக்கும் எக்கச்சக்கமான வரவேற்புகள் என்பது இருந்து வருகிறது. திரை துறையை பொருத்தவரை அதில் விஜய்க்கு ஆதரவாக பேசுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. நடிகர் விமல், […]

Continue Reading

இந்த பிரபலத்தின் கதைதான் இட்லிகடை படமா? ட்ரைலரை வைத்து கண்டுப்பிடித்த ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அப்படியாக அடுத்து அவரது நடிப்பில் வர இருக்கும் திரைப்படம்தான் இட்லி கடை. இந்த படத்தின் நித்யா மேனன், அருண் விஜய் இன்னும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதன்படி பார்க்கும்போது தனுஷ் இந்தியாவின் தலை சிறந்த செஃப் பாக இருக்கிறார். அவரது தாத்தா ஒரு சின்ன கிராமத்தில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த […]

Continue Reading

சிம்புவும் தனுஷும் ஒரே ஸ்க்ரீனில்.. லோகேஷ் ஆயுதத்தை கையில் எடுத்த வெற்றிமாறன்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக அறியப்படும் இயக்குனர்களில் வெற்றி மாறன் மிக முக்கியமானவர். வெறுமனே படத்தின் வசூலுக்காக மட்டும் திரைப்படங்களை இயக்காமல் படங்களின் வழியே முக்கியமான செய்திகளை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைப்படமும் அரசியல் சார்ந்த பல விஷயங்களை பேசுவதாக இருக்கும். அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை, விடுதலை மாதிரியான ஒவ்வொரு திரைப்படமும் சமூகத்தில் நிலவும் மிக அழுத்தமான விஷயங்களை பதிவு செய்த திரைப்படங்கள் என்று கூறலாம். இந்த நிலையில் அடுத்து நடிகர் சிம்புவை […]

Continue Reading

தமிழ்நாட்டிலேயே இவ்வளவு வசூலா.. காந்தாரா 2 படம் பண்ணுன சம்பவம்.!

பெரும்பாலும் வட்டார தெய்வங்களின் கதைகள் என்பது ஒவ்வொரு நிலத்திலும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் அய்யனார் வீரனார் மதுரை வீரன் மாதிரியான பல தெய்வங்களின் கதைகள் கிராமங்களில் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அவை யாவும் திரைப்படமாக எடுக்கப்பட்டது கிடையாது. ஆனால் அப்படியான சின்ன தெய்வங்களின் கதைகளை கூட ஒரு சிறப்பான படமாக மாற்ற முடியும் என்று நிரூபித்த திரைப்படம் தான் காந்தாரா. கர்நாடகாவில் இருக்கும் வட்டார தெய்வமான பஞ்சூருளி என்கிற தெய்வத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுத்தப்பட்ட […]

Continue Reading