பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக காந்தாரா திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படம் குலிகா என்கிற தெய்வத்தை மையமாகக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதன் முதல் பாகமான காந்தாரா திரைப்படம் பஞ்சுருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டு தெய்வங்களுமே துளுவ மக்களின் தெய்வங்களாகும். கர்நாடகாவில் அதிகமாக இருக்கும் மற்றொரு மக்கள் கூட்டம் தான் துளுவ மக்கள் கூட்டம். இவர்களின் தாய்மொழியாக துளு என்கிற மொழி இருக்கிறது. இவர்கள் வணங்கும் […]
Continue Reading