Tuesday, October 14, 2025
Cinepettai
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்
No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
samuthrakani

samuthrakani

ஒரு போலீஸ் பண்ணுன உதவியில்தான் சினிமாவுக்கு வந்தேன்!.. சமுத்திரகனி வாழ்க்கையில் நடந்த சம்பவம்!..

by Raj
March 24, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Samuthrakani: தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பல்வேறு துறைகளில் பணிப்புரிந்து வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இயக்குனராக, திரைக்கதை எழுத்தளாராக நடிகராக என பன்முக திறமைகளை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார் சமுத்திரக்கனி.

இயக்குனர்  சசி,அமீர்,பாலா இந்த குழுவில் சமுத்திரக்கனியும் இருந்து வந்தார். சுப்பிரமணியப்புரம் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அதிக வரவேர்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார்.

தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், சர்காரு வாரி பட்டா திரைப்படம் வரை சென்று நடித்துவிட்டார் சமுத்திரக்கனி. முதன் முதலாக இவர் சென்னைக்கு வந்த சுவாரஸ்யமான கதையை தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சமுத்திரக்கனி ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் கனவாக இருந்தது.

samuthrakani
samuthrakani
Social Media Bar
சமூக வலைத்தளங்கள் வழியாக Updateகளை பெற :
WhatsAppWhatsApp FacebookFacebook X.comX ThreadsThreads InstagramInstagram

இதற்காக யு.பி.எஸ்.சி தேர்வுகளில் முதற்க்கட்ட தேர்வையும் சமுத்திரக்கனி எழுதியிருந்தார். ஆனாலும் அவருக்கு அதன் மீது எந்த ஈடுபாடுமே இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சினிமாவிற்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட சமுத்திரக்கனி தனது தந்தையின் பையில் இருந்த 130 ரூபாயை திருடிகொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

சென்னை வந்த சமுத்திரக்கனி:

சென்னைக்கு வந்து தங்குவதற்கு இடமில்லாமல் சாலை ஓரமாக படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த காவலாளி ஒருவர் யாரப்பா நீ இங்கு படுத்திருக்கிறாய் என கேட்கவும் நான் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தேன் என சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.

இந்த இடம் குற்றவாளிகள் உலாவும் பகுதி தம்பி என சமுத்திரக்கனியை அழைத்து சென்று காவல் நிலையத்தில் தூங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார் அந்த காவலாளி. அதன் பிறகு சமுத்திரக்கனி எங்கு செல்ல வேண்டும் என கேட்டு அந்த இடத்திற்கு பேருந்தில் அனுப்பி வைத்தார் காவலர்.

இந்த நிகழ்வை பகிர்ந்த சமுத்திரக்கனி அதனால்தான் நான் எனது திரைப்படங்கள் அனைத்திலும் மக்களுக்கு நன்மை செய்யும் கதாபாத்திரம் ஒன்றை வைத்துவிடுவேன். இங்கு நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என கூறுகிறார் சமுத்திரக்கனி.

Tags: samuthrakanitamil cinemaசமுத்திரக்கனிதமிழ் சினிமா
Previous Post

விஜயகாந்தோட ஆவி கூட ராதிகாவை மன்னிக்காது!.. கடுப்பான பத்திரிக்கையாளர்!.

Next Post

ஒரு கார் விபத்துல சிக்கிக்கிட்டேன்!.. லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலைக்கு பின்னால் உள்ள கதை!..

Related Posts

இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

October 9, 2025
மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

October 9, 2025

தெய்வம்தான் என்ன காப்பாத்துனுச்சு… காந்தாரா படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்.!

October 9, 2025

விஜய் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த தயாரிப்பாளர்… கடுப்பான அஜித்..!

October 9, 2025

சிவகார்த்திகேயனுக்கும் ராஷ்மிகாவுக்கும் வந்த பிரச்சனை.. எஸ்.கேவுடன் மீண்டும் இணையும் புது நடிகை..!

October 9, 2025

இதெல்லாம் தேவையா? ஜெயம் ரவி பாடலால் சிக்கிய நடிகை..!

October 9, 2025
Next Post
lokesh kanagaraj 2

ஒரு கார் விபத்துல சிக்கிக்கிட்டேன்!.. லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலைக்கு பின்னால் உள்ள கதை!..

  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai - All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved

Go to mobile version