சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து… உயிரிழந்த ஸ்டண்ட் மேன்.. தமிழ் சினிமாவில் தொடரும் அநீதி!..

கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் சர்தார். அதன் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு அப்பொழுதே திட்டமிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தற்சமயம் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் படத்தின் இயக்குனரான பி.எஸ் மித்ரன். இந்த திரைப்படத்திலும் கார்த்தி இரண்டு வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் ராஷி கண்ணா முனிஷ்காந்த் போன்ற முதல் பாகத்தில் இருந்த பிரபலங்கள் பலரும் நடித்து […]
அந்த ஒரு காரணத்துக்காக சிவாஜி படத்தையே அவாய்ட் செய்த கார்த்திக்.. வைத்து செய்த விக்ரமன்!..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கார்த்திக் பெரும்பாலும் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அதனால்தான் தொடர்ந்து கார்த்திக்கின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அதிகபட்சம் ஏழ்மையான கதாபாத்திரத்தில் நடிப்பது தான் கார்த்திக்கிற்கு பிடித்த விஷயமாக இருக்கும். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் கார்த்திக் குறித்து தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. அது என்னவென்றால் படபிடிப்பு […]
அந்த ஊசிய போட்டுக்கிட்டு படப்பிடிப்புக்கு வராமல் தொல்லை பண்ணுனார்!.. நடிகர் கார்த்திக்கால் நொந்துப்போன தயாரிப்பாளர்!.

நடிகர்களால் சில படங்கள் தமிழில் பெரும் தோல்வியை கண்டுள்ளன. அப்படியாக தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளராவார். வரிசையாக அவருக்கு நிறைய திரைப்படங்கள் தோல்வியை கொடுத்த காரணத்தால் பிறகு தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் தயாரிப்பதையே அவர் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் நடிகர் கார்த்திக்குடன் அவருக்கு நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் மாணிக்கம் நாராயணன். வரிசையாக தோல்வி படங்களாக வந்ததால் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ஒரு […]
நாட்டாமை படத்தில் நடிச்சதால அந்த படத்தில் சரத்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கல!.. அப்ப கார்த்திக்கு மட்டும் சலுகையா!..

Sarathkumar: தமிழ் சினிமா நடிகர்களில் இளமைக்காலங்களில் பெரும் பிரபலமாக இருந்தவர் நடிகர் சரத்குமார். சரத்குமார் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு என்பது மிகவும் அதிகமாக இருந்தது. இதனை அடுத்து பல இயக்குனர்களும் சரத்குமார் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இந்த நிலையில் தான் கே.எஸ் ரவிக்குமார் சரத்குமாரை கதாநாயகனாக வைத்து நாட்டாமை திரைப்படத்தை இயக்கினார். நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை அடுத்து […]
என்னை தயாரிப்பாளர் ஆக்குனதே கார்த்திக்தான்.. ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு வாழ்க்கை கொடுத்த நவரச நாயகன்!..

ரஜினி கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் நடிப்பதற்கு வந்தனர். அப்படி வந்த இளைஞர்களில் நடிகர் கார்த்திக்கும் முக்கியமானவர். கார்த்திக் மிக மிக இளம் வயதிலேயே திரைப்படத்திற்கு நடிக்க வந்து விட்டார். ஆனால் முதல் படத்தில் இருந்தே அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின. அதனை தொடர்ந்து வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வந்தார் கார்த்திக். அவர் வளர துவங்கிய பொழுது அவரை சுற்றியுள்ள பலருக்கும் நன்மைகளை செய்ய துவங்கினார். நிறைய நபர்களுக்கு சினிமாவில் […]
பொண்டாட்டியோட தங்கச்சியையும் சேர்த்து உஷார் பண்ணுனாரு கார்த்தி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் நடிகர் கார்த்திக் முக்கியமானவர். மிக இளவயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். அதே போல குறுகிய காலத்திலேயே அவருக்கு அதிக வரவேற்பும் உண்டானது. கார்த்திக் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த சமூகம் சார்ந்து பல விஷயங்களை கார்த்தி செய்து வந்தப்போதும் தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்ணை அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. ராகினி என்கிற வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணைதான் திருமணம் செய்துக்கொண்டார். சமூகம் தாண்டி அவர்களுக்கும் இருந்த […]
அந்த சீனை எடுக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் – சுந்தர் சியை பாடாய் படுத்திய கார்த்தி!..

தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கிய திரைப்படங்களில் நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய நகைச்சுவை திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் கார்த்தியை வைத்து படம் எடுக்கும்போது மட்டும் மிகவும் கடினம் என கூறுகிறார் சுந்தர் சி. ஏனெனில் நகைச்சுவை காட்சிகளை படமாக்கும்போது கார்த்திக்கு உடனே சிரிப்பு வந்துவிடுமாம். இதனால் ஒரே காட்சியை பலமுறை படமாக்க வேண்டிய பிரச்சனை ஏற்பட்டது. அதிலும் உள்ளத்தை அள்ளித்தா படத்தை எடுக்கும்போது […]