நம்பிக்கையை விட்டுராதீங்க வீட்டுக்கு வந்திடலாம்னு சொன்னேன்.. விஜயகாந்தின் இறுதி நொடிகள் குறித்து பகிர்ந்த பிரேமலதா!..
சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விஜயகாந்தின் இறப்பு தமிழ்நாட்டில் பெரும் அலையை ஏற்படுத்தியது. ஏனெனில் வாழும் காலம் முழுக்க ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து நன்மைகளை செய்து ...






