Connect with us

கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ – சீரியல் நடிகையின் சொக்கும் அழகு!

Actress

கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ – சீரியல் நடிகையின் சொக்கும் அழகு!

Social Media Bar

தமிழில் நாடகம் மூலமாக பிரபலமான நடிகைகளில் ரேஷ்மா பசுபுல்டியும் முக்கியமானவர். இவர் மரகத வீணை என்னும் தொடரின் மூலமாக தமிழ் மக்களிடையே அறிமுகமானார். இந்த தொடர் 2014 ஆம் ஆண்டு வெளியானது.

அதன் பிறகு தொடர்ந்து மெகா சீரியல்களில் நடித்து வந்தார். ஆனாலும் மற்ற மெகா சீரியல் நட்சத்திரங்களை போல் அல்லாமல் இவர் இன்ஸ்டாவிலும் எப்போதும் பிரபலமாக இருந்து வந்தார். இந்த நிலையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு மீண்டும் சீரியலுக்கு வந்தார். அன்பே வா சீரியலில் நடித்து வந்தார். அதன் பிறகு விலங்கு வெப் சீரிஸில் இவருக்கு சிறு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு எதுவும் திரை வாய்ப்பை இவர் பெறவில்லை.

2022 அபி டெய்லர் என்கிற சீரியலில் நடித்து வந்தார். தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Articles

parle g
madampatty rangaraj
To Top