Tuesday, October 14, 2025
Cinepettai
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்
No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vairamuthu-yaashika

vairamuthu-yaashika

யாஷிகா ஆனந்தின் சரக்கு பாடலுக்கு வைரமுத்து போட்ட பதிவு!.. நாட்டுக்கு அவசியமான பதிவு!..

by Raj
April 27, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பொதுவாகவே இவர் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகதான் அறியப்படுகிறார். பொதுவாகவே தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கால் ஊன்றும் நடிகைகளுக்கு அதிக நாட்கள் மார்க்கெட் இருந்தது கிடையாது.

இங்கு கவர்ச்சியை விடவும் நடிப்புக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தும் சினிமாவில் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் அரிதாகவே அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

Social Media Bar
சமூக வலைத்தளங்கள் வழியாக Updateகளை பெற :
WhatsAppWhatsApp FacebookFacebook X.comX ThreadsThreads InstagramInstagram

இந்த நிலையில் தற்சமயம் படிக்காத பக்கங்கள் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். இந்த படம் ஒரு காமெடி திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக பிரஜின் நடித்துள்ளார்.

இதில் மதுவுக்கு எதிராக பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் அந்த பாடல் வெளியான நிலையில் அந்த பாடல் மதுவுக்கு எதிராக எழுதியது என்பதை உணர்த்தும் வகையில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

”மரணத்திற்கு முன்பே
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது

ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன

44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன

20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது

30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது

ஒருநாட்டின் மனிதவளம்
தவணைமுறையில் சாகிறது

ஒழுக்கக்கோடுகள் அழிந்து
ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்

மதுவுக்கு எதிராக
நான் எழுதிய ஒருபாடலை
இன்று மாலை வெளியிடுகிறோம்

இப்போதே உங்கள்
கண்களுக்கும் காதுகளுக்கும்” என்பதே அந்த கவிதையாகும்

Tags: padikatha pakkangaltamil cinemavairamuthuyashika anandதமிழ் சினிமாபடிக்காத பக்கங்கள்யாஷிகா ஆனந்த்வைரமுத்து
Previous Post

கில்லி ரீ ரிலிஸில் கால்வாசியை கூட தொடலை!.. ரத்னம் முதல் நாள் வசூல்!..

Next Post

கடைசி நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிட்டு!.. கில்லி படத்தில் நடிகரை தூக்கிய இயக்குனர்!.. விஜய்தான் காரணமா?

Related Posts

இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

October 9, 2025
மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

October 9, 2025

தெய்வம்தான் என்ன காப்பாத்துனுச்சு… காந்தாரா படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்.!

October 9, 2025

விஜய் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த தயாரிப்பாளர்… கடுப்பான அஜித்..!

October 9, 2025

சிவகார்த்திகேயனுக்கும் ராஷ்மிகாவுக்கும் வந்த பிரச்சனை.. எஸ்.கேவுடன் மீண்டும் இணையும் புது நடிகை..!

October 9, 2025

இதெல்லாம் தேவையா? ஜெயம் ரவி பாடலால் சிக்கிய நடிகை..!

October 9, 2025
Next Post
vijay ghilli

கடைசி நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிட்டு!.. கில்லி படத்தில் நடிகரை தூக்கிய இயக்குனர்!.. விஜய்தான் காரணமா?

  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai - All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved

Go to mobile version