Monday, July 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
pattukottai kalyanasundaram1

அவமாரியாதை செய்த தயாரிப்பாளரை ஆட்டம் காண வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!.. அந்த ஒரு வாக்கியம்தான் காரணம்!.

by Raj
April 5, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு வந்து குறைந்த காலங்களிலேயே பெரும் உயரத்தை தொட்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஒரு கவிஞராக அவரது திறனை கண்டு கவிஞர் கண்ணதாசன் வரை பலரும் மிரண்டு போயுள்ளனர் என்றே கூற வேண்டும்.

பொதுவாக கவிஞர் கண்ணதாசன் அவ்வளவு எளிதாக யாரையும் புகழ்ந்து பேசிவிட மாட்டார். அவரது காலத்திலேயே சிறப்பாக பாடல் வரிகளை எழுதி வந்த வாலியை புகழ்ந்து பேசியது கிடையாது. அப்படியிருக்கும்போது கண்ணதாசனே புகழ்ந்து பேசியிருக்கிறார் என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எப்படிப்பட்டவராக இருப்பார் என அறிய வேண்டும்.

இந்த நிலையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுவதை பொறுத்துக்கொள்ள மாட்டார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1955 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்கிற திரைப்படத்தில்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனரை பொறுத்தவரை அவரது அலுவலகத்தில் அவர் அமர மட்டுமே எப்போதும் நாற்காலி இருக்கும். அவரை பார்ப்பவர்கள் வருவதற்கு அவர் நாற்காலி போட மாட்டார்.

அவர்கள் நின்றுக்கொண்டேதான் அவரிடம் பேச வேண்டும். இதில் கலைஞர் மு கருணாநிதி மட்டும் விதிவிலக்கு. அவருக்கு மட்டுமே நாற்காலி போடப்படும். இந்த நிலையில் ஒரு நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை சந்திப்பதற்காக வர சொல்லியிருந்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர்.

அங்கு அவரை பார்க்க சென்ற கல்யாணசுந்தரம் அங்கு நாற்காலி இல்லாமல் இருப்பதை பார்த்தார். உடனே ஒரு பேப்பரை எடுத்து ஒரு வாசகத்தை எழுதி மாடர்ன் தியேட்டர் நிறுவனரிடம் கொடுத்தார். அதில் மரியாதை கொடுத்து மரியாதை வாங்க பழகி கொள்ளுங்கள் என எழுதியிருந்தது. அதை படித்ததும் உதவியாளரை அழைத்து கல்யாணசுந்தரத்திற்கு நாற்காலியை போட்டார் மாடர்ன் தியேட்டர் நிறுவனர்.

முதல் படம்தான் என்றாலும் கூட தயாரிப்பாளர் தனக்கு உண்டான மரியாதையை அளிக்க வேண்டும் என நினைத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

Tags: kannadasanmodern theaterspattukottai kalyana sundaramtamil cinemaகண்ணதாசன்தமிழ் சினிமாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மாடர்ன் தியேட்டர்ஸ்
Previous Post

உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் இசை சொல்லி தர முடியாது!.. உதாசீனப்படுத்தின குருவிற்கு பதிலடி கொடுத்த இளையராஜா!..

Next Post

விபச்சார வழக்கால் சுவடு தெரியாமல் போன ரஜினி பட நடிகை!.. அடக்கொடுமையே!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
actress mathuri

விபச்சார வழக்கால் சுவடு தெரியாமல் போன ரஜினி பட நடிகை!.. அடக்கொடுமையே!..

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved