Connect with us

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இனிமே பிரிய வாய்ப்பு இல்லை.. ரஜினி செய்த வேலை.. அப்படி என்ன ஆச்சி.. கடுப்பான நீதிமன்றம்.!

Tamil Cinema News

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இனிமே பிரிய வாய்ப்பு இல்லை.. ரஜினி செய்த வேலை.. அப்படி என்ன ஆச்சி.. கடுப்பான நீதிமன்றம்.!

Social Media Bar

ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ். அவரை திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில் தனுஷ் குறித்து எந்த ஒரு சர்ச்சையும் தமிழ் சினிமாவில் இல்லாமல் இருந்தது.

ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து தனுஷ் குறித்து நிறைய சர்ச்சைகள் உருவாக துவங்கின. இதனை தொடர்ந்து தனுஷ்க்கும் அவரது மனைவிக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஆரம்பித்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இனிமே பிரிய வாய்ப்பு இல்லை

ஆனால் ரஜினிகாந்த்க்கு இதில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. தனது மகள் கணவனுடன் ஒன்றாக வாழ வேண்டும் ஏனெனில் அவர்களுக்கு குழந்தை பிறந்து அந்த பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர். இதற்குப் பிறகு விவாகரத்து செய்துகொண்டு ஆஜராகும் படி ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் ஒரு தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த தேதியில் ரஜினிகாந்த் திட்டமிட்டு இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக விடாமல் செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது அதற்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் தனுஷிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது என்று கூறப்படுகிறது.

தனுஷ் விவாகரத்து:

தனுஷிற்கு தனது மனைவியை பிரிவதில் பெரிதாக ஆர்வமில்லை என்று தெரிகிறது. எனவே மகனுக்காக திரும்ப இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கூறியிருந்தும் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் நவம்பர் மாதம் அவர்கள் ஆஜராகும் தேதியை மாற்றி வைத்திருக்கிறது நீதிமன்றம். ஆனால் அப்பொழுதும் அவர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக மாறும் என்று ஒரு பேச்சு இருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top