Cinema History
அந்த பாட்டு கேவலமாதான் இருக்கும்… இருந்தாலும் வச்சுக்கோங்க!.. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் செய்த சம்பவம்…
Harrish Jayaraj: தமிழ் இசையமைப்பாளர்களில் ஒரு சீசனில் தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் படையப்பா மாதிரியான திரைப்படங்களில் பணிப்புரிந்திருக்கிறார்.
அதற்கு பிறகு அவருக்கு தனியாக இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு கோவில், அருள் மாதிரியான திரைப்படங்களில் சிறப்பாக இசையமைத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். பிறகு தமிழ் சினிமாவை விடவும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.
இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. புஷ்பா திரைப்படத்தை பொறுத்தவரை அதில் ஒரு ஐட்டம் பாடல் போட வேண்டி இருந்தது. பொதுவாகவே தெலுங்கில் ஐட்டம் பாடல் என்றால் மிகவும் அடாதடியான இசையில்தான் அமைந்திருக்கும்.

ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் அதிலிருந்து கொஞ்சம் மாற்றி இசையமைத்தால் நன்றாக இருக்கும் என கருதினார். அதன்படி அவர் இசையமைத்த பாடல்தான் ஊ சொல்றியா மாமா பாடலின் பாடல். மிகவும் மெலோடியாக அதன் பாடல் செல்லும்.
இதனால் ஹாரிஸ் ஜெயராஜிக்கே ஒரு ஐயம் இருந்தது. அவர் நினைத்தது போலவே இந்த பாடல் இயக்குனருக்கு பிடிக்கவில்லை. கண்டிப்பாக பாடலை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். உடனே ஹாரிஸ் ஜெயராஜ் இப்போது கேட்கும்போது பாடல் கேவலமாகதான் சார் இருக்கும். ஆனால் அதை என்னை நம்பி ரிலீஸ் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
அந்த மாதிரியே வெளியான பின்பு யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை அந்த பாடல் கொடுத்தது. இந்த விஷயத்தை ஒரு மேடை நிகழ்ச்சியில் ஹாரிஸ் கூறியுள்ளார்.
