3 நாட்களில் படைத்தலைவன் மொத்த வசூல் நிலவரம்..!

விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் பல காலங்களாகவே நடித்து வரும் திரைப்படம் படை தலைவன். 2015 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் சகாப்தம் என்கிற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம்தான் இவருக்கு அறிமுக திரைப்படமாகும். இதற்குப் பிறகு அவரது நடிப்பில் படங்கள் என்று எதுவுமே வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் தற்சமயம் படைத்தலைவன் திரைப்படம் உருவாகியுள்ளது.

Social Media Bar

இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலமாக மறைந்த கேப்டன் விஜயகாந்தையும் நடிக்க வைத்திருக்கின்றனர். மிகுந்த வரவேற்புடன் வெளியான படைத்தலைவன் திரைப்படம் மூன்று நாட்களில் ஒன்று 1.4 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது.

முன்பு வெளியான படங்களுடன் ஒப்பிடும் பொழுது இது சண்முக பாண்டியனுக்கு ஓரளவு ஓ.கே வான வசூல் தான் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.