2 வருஷமா எதுவுமே இல்ல… மேடையிலேயே ரசிகர்கள் குறித்து கண் கலங்கிய சமந்தா..!
தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவருக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பிறகு அவருக்கு தெலுங்கில் வெளியான நான் ஈ திரைப்படம் தான் முக்கிய படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் சமந்தாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக வரத் துவங்கியது. இந்த நிலையில் நல்ல மார்க்கெட்டை பிடித்து வந்த […]
Continue Reading