வாலியின் பாடல் வரிகளை பாட முடியாமல் அழுத ஜானகி!.. இளையராஜாவுக்கும் முடியல!.
தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் கவிஞர்கள்தான் பாடல் வரிகளை எழுதி வந்தனர். ஏனெனில் கவிஞர்கள் அர்த்தமுள்ள வார்த்தைகளை கோர்த்து இசைக்கு தகுந்தார் போல பாடல் ...

















