Gossips
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கலைத்த இளம் தமிழ் நடிகை.. அந்த பாவம்தான் இப்படி நடக்குது..!
சினிமா நடிகைகளை பொறுத்தவரை தொடர்ந்து சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து அதை தக்க வைத்து கொள்வது என்பது கடினமான காரியமாக இருக்கிறது.
ஏனெனில் நடிகர்களை பொறுத்தவரை அவர்கள் தொடர்ந்து தங்களுக்கான ரசிகர்களை உருவாக்கிவிட்டாலே வாய்ப்புகளும் வரவேற்புகளும் அவர்களுக்கு அதிகமாகவே கிடைத்து வரும். ஆனால் நடிகைகளுக்கு அப்படி கிடையாது.
எத்தனை வருடம் சினிமாவில் இருந்தாலும் அவர்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் என்பது உருவாவதே கிடையாது. இந்த நிலையில் நடிகைகள் தொடர்ந்து தங்களை தக்க வைத்து கொள்வதற்கு பல விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது.
அதில் ஒரு விஷயமாகதான் அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயமும் இருந்து வருகிறது. பெரிய நடிகர்கள் படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில் நடிகைகளுக்குள் நிறைய போட்டிகள் இருப்பதால் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒப்புக்கொண்டு நிறைய நடிகைகள் வாய்ப்புகளை பெறுகின்றனர்.
இந்த பிரியமான நடிகையும் கூட அதே மாதிரி வெகு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வரவேற்புகளை பெற்று வருகிறார். வெகு காலங்களாக ஒரு நபரை காதலித்து வரும் இவர் அவரை திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார். ஏனெனில் திருமணம் ஆனால் நடிகைகளுக்கு இயல்பாக சினிமாவில் மார்க்கெட் குறைந்து விடுகிறது.
இந்த நிலையில் லிவிங் வாழ்க்கையில் காதலருடன் வாழ்ந்த சமயத்தில் இவர் கர்ப்பமானார். இது அவருடைய சினிமா வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும் என நடிகை அந்த கர்ப்பத்தை கலைத்துவிட்டார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகளும் குறைய துவங்கியது.
கரு கலைத்த பிறகு அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியை கண்டன. இதனால் பலரும் இவரை ஒரு தோல்வி நடிகையாக பார்க்க துவங்கினர். இந்த நிலையில் முதல் குழந்தையின் சாபம்தான் இது எல்லாம் என்று பேசி வருகின்றானர் சினிமா வட்டாரத்தினர்.