Gossips
உள்ளாடையை கழட்டி.. மேக்கப் மேனை அழைத்த நடிகை.. இதெல்லாம் தப்பு மேடம்.. கண்ணீர் வடித்த இளைஞன்..
கேரளா அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்தது முதலே தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் குறித்த விஷயங்கள் அதிக பீதியை கிளப்பி வருகின்றன.
நிறைய பிரபலங்கள் தொடர்ந்து ஹேமா கமட்டியில் வெளியாகும் செய்திகள் குறித்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஒருவர் இளைஞருக்கு கொடுத்த பாலியல் தொல்லை குறித்த செய்திகள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன.
இதற்கு முன்பு வரை நடிகைகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை மட்டுமே பேசி வந்த ஹேமா கமிட்டி தற்சமயம் ஆண்களுக்கு நடிகைகளால் நடந்த கொடுமைகளையும் பேச துவங்கியிருக்கிறது.
அந்த வகையில் இந்த இளைஞன் வெகு காலங்களாகவே மேக்கப் மேனாக பணியாற்றி வந்தவராவார். தொடர்ந்து இவர் ஒரு நடிகைக்கு மேக்கப் மேனாக இருந்து வந்திருக்கிறார்.
மேக்கப் மேனை அழைத்த நடிகை
இந்த நடிகை மிக பிரபலமான நடிகை ஆவார். பிகினி காட்சிகளுக்கு பெயர் போன நடிகை என்று இவரை கூறலாம். பொதுவாக மேக்கப் போடும் இந்த பையன் நடிகையின் கை கால்கள் மற்றும் முகம் கழுத்து ஆகிய பகுதிகளுக்கு மேக்கப் போட்டு விடுவார்.

ஏனெனில் அவர் ஆடை அணியும்போது வெளியில் தெரியும் கை கால் போன்ற பாகங்களுக்கு மேக்கப் போட்டால் தான் அது பார்க்க அழகாக தெரியும் என்பதால் அதை செய்து வந்தார். இந்த மேக் அப் மேன்.
ஆனால் ஒரு நாள் நடிகை தன்னுடைய உள்ளாடையை கழட்டிவிட்டு அந்த இடத்தில் மேக்கப் போடு என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர் முடியாது என்று கூறியிருக்கிறார் இதனால் கோபமடைந்த நடிகை எரியும் சிகரெட்டை வைத்து அவரது கையில் சூடு வைத்திருக்கிறார்.
பிறகு வேறு வழியின்றி அந்த இடத்தில் மேக்கப் போட்ட அந்த இளைஞர் அதற்குப் பிறகு நடிகையிடம் வேலையை விட்டே நின்று விட்டாராம். இந்த நிலையில் இந்த செய்தி வெளியான நிலையில் யார் அந்த நடிகை என்கிற பரபரப்பு தென்னிந்திய சினிமாவை சூழ்ந்துள்ளது.
