Actress
கல்யாணத்துக்கு பிறகும் சட்டையை கழட்டிட்டு போஸ்.. ரம்யா பாண்டியனால் ஆடிப்போன ரசிகர்கள்..!
முன்பெல்லாம் நடிகைகள் திரைப்படங்களில் நன்றாக நடித்தால் தான் பிரபலமாக முடியும் என்கிற நிலை இருந்தது.
ஆனால் இப்பொழுது எல்லாம் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலே பிரபலம் அடைய முடியும் என்று ஒரு ட்ரெண்ட் உருவாகியிருக்கிறது.
அப்படியாக சினிமாவில் பிரபலம் அடைந்தவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆரம்பத்தில் ஜோக்கர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் ரம்யா பாண்டியன். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.
அதற்கு பிறகு அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றுதான் ரம்யா பாண்டியனை அதிக வைரல் ஆக்கியது. அதற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.
அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்து வந்தது இப்படியாக நடித்து வந்த ரம்யா பாண்டியன் சமீபத்தில் தான் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு இந்த மாதிரி புகைப்படங்கள் வெளிவராது என்று பலரும் நினைத்தனர்.
ஆனால் மீண்டும் தற்சமயம் அவர் வெளியிட்டிற்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.
