Connect with us

மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னா உனக்கு பாத்திட்டியா.. மருமகனுடன் மாமியார் அடித்த கூத்து.. டிடெக்டிவிடம் சென்ற கணவர்!.

Gossips

மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னா உனக்கு பாத்திட்டியா.. மருமகனுடன் மாமியார் அடித்த கூத்து.. டிடெக்டிவிடம் சென்ற கணவர்!.

Social Media Bar

நிறைய திரைப்படங்களில் டிடெக்டிவ் என்றால் பல குற்றங்களை ஆய்வு செய்பவர் என்று காட்டுவதை பார்த்திருப்போம். பல கொலை வழக்குகளையும் திருட்டு வழக்குகளையும் அவர்கள் சரி செய்வதாக கதை இருக்கும்.

ஆனால் உண்மையில் பிரைவேட் டிடெக்டிவ் என்பவர்கள் திருமணம் தொடர்பான விஷயங்களைதான் ஆய்வு செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு வேலு திரைப்படத்தில் சூர்யா பிரைவேட் டிடெக்டிவாக இருப்பார்.

டிடெக்டிவ் சந்தித்த வழக்கு:

அதே சமயம் திருமணமாக இருக்கும் ஆணோ பெண்ணோ நல்லவர்களாக இருக்கிறார்களா? என்பதை கவனிப்பது தான் அவரது வேலையாக இருக்கும் அப்படியாக தமிழகத்தில் பிரபல டிடெக்டிவாக இருப்பவர் டிடெக்டிவ் யாஷிகா.

அவர் ஒரு பேட்டி ஒன்றில் கூறும் விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அவர் ஒரு குற்றம் குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார். அதில் கூறும் பொழுது ஒரு பெண் அவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் வந்த மாப்பிள்ளை அனைவரையும் அந்த பெண்ணின் அம்மா தட்டிக் கழித்துக் கொண்டே இருந்திருக்கிறார். பிறகு தனது அலுவலகத்தில் ஒரு பையன் வேலை செய்வதாகவும் ஆனால் அனாதை, இருந்தாலும் நல்ல பையன் என்றும் கூறியிருக்கிறார்.

gossip

அவர் தனது மகளுக்கு பொருத்தமாக இருப்பார் என்றும் அந்த தாய் கூறியிருக்கிறார். இதனை கேட்டு அந்த பையனை நேரில் அழைத்து வந்துள்ளனர். பிறகு குடும்பத்தாருக்கும் அந்த பையனை பிடித்து போகவே அவனை மகளுக்கு திருமணமும் செய்து வைத்திருக்கின்றனர்.

தாயின் திட்டம்:

தாய் வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில்தான் மாப்பிள்ளையும் வேலை பார்க்கிறார் என்பதால் இருவரும் சேர்ந்து அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளனர். ஆனால் இவர்கள் சேர்ந்து செல்வதில் பெண்ணின் தந்தைக்கு ஏதோ ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் டிடெக்டிவ் யாஷிகாவை சந்தித்து அவர்கள் இருவருக்குள்ளும் உறவு எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடித்து கூறுமாறு கூறியிருக்கிறார்.

இவரும் சரி என்று அவர்கள் இருவரையும் பின்பற்றி இருக்கிறார். வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்ல ஒரு மணி நேரமாகும். இந்த ஒரு மணி நேரமும் அவர்கள் பைக்கில் செல்லும் பொழுது மிக நெருக்கமாக அமர்ந்து செல்வதை இவர் பார்த்திருக்கிறார்.

மேலும் கடற்கரை, பார்க் மாதிரியான இடங்களுக்கு அலுவலகம் முடிந்து இருவரும் செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இப்படியாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நிலையில் ஒரு கடற்கரையில் மாமியாரும் மருமகனும் மிகவும் தவறாக இருந்ததை பார்த்திருக்கிறார் அந்த டிடெக்டிவ்.

அதற்கு பிறகு அதனை அந்த தாயின் கணவரிடம் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை அவர் பேட்டியில் விளக்கி இப்படியெல்லாம் சமூகத்தில் நடக்கிறது என்று கூ கூறினார் ஏற்கனவே கள்ளத்தொடர்பில் இருந்த காதலனை தனது பெண்ணுக்கு திருமணம் முடித்து வைத்திருக்கிறார் அந்த தாய் என்று அவர் கூறினார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top