Tuesday, October 14, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அல்லு அர்ஜுனுக்கு குவியும் ஆறுதல்கள்… கண்ணீர் விட்ட சமந்தா.. இதெல்லாம் நியாயமா..! பிரபலங்களை விளாசும் ரசிகர்கள்..!

அல்லு அர்ஜுனுக்கு குவியும் ஆறுதல்கள்… கண்ணீர் விட்ட சமந்தா.. இதெல்லாம் நியாயமா..! பிரபலங்களை விளாசும் ரசிகர்கள்..!

by Raj
December 15, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் அல்லு அர்ஜுன் குறித்த விஷயம்தான் தற்சமயம் தமிழ் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

பொதுவாகவே பெரிய நடிகர்களின் திரைப்படங்களைப் பொறுத்தவரை முதல் நாள் முதல் கட்சி என்பது கோலாகலமாகதான் நடந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் ஒரு திரையரங்கில் சர்ப்ரைஸ் ஆக ரசிகர்களை சந்திப்பதற்காக அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.

அப்பொழுது உண்டான கூட்ட நெரிசலில் அந்த திரைப்படத்திற்கு வந்திருந்த ஒரு பெண்மணியும் அவரது குழந்தையும் பாதிக்கப்பட்டனர். அந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த சிறுவன் தற்சமயம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு அல்லு அர்ஜுன்தான் காரணம் என்று கூறி அவரை கைது செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம் இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகவும்எதிராகவும் நிறைய விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.

திரையரங்கில் நடந்த சம்பவம்:

ஒரு பக்கம் இதற்கு எப்படி அல்லு அர்ஜுன் காரணமாக இருக்க முடியும் திரையரங்கம் தான் சரியாக கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுன் அன்று திரையரங்கிற்கு வராமல் இருந்திருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது.

மேலும் வருகிற அல்லு அர்ஜுனும் திரையரங்கிற்கு கூறிவிட்டு வந்திருக்க வேண்டும் அப்படி வந்திருந்தால் அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி இருப்பார்கள். எனவே அல்லு அர்ஜுன் மீது தான் தவறு என்று ஒரு பக்கம் பேச்சு இருந்து வந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பெயில் வாங்கி வீட்டிற்கு வந்து விட்டார் அல்லு அர்ஜுன். அப்பொழுது அவர் தனது குடும்பத்தாரை சந்தித்த பொழுது அவர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிக வைரல் ஆகி வருகிறது.

வெளியில் வந்த அல்லு அர்ஜுன்:

மேலும் சமந்தாவும் அவருக்கு ஆதரவு ஆறுதல் தெரிவித்து கண்ணீர் மல்க பதிவு ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் பிரபலங்கள் பலருமே அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், ராணா டகுபதி, நாகசைதன்யா, விஜய் தேவரகொண்டா போன்றவர்கள் எல்லாம் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் கடுப்பான நிறைய ரசிகர்களும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் இதனால் கடுப்பான மக்கள் சிலரும் இருக்கின்றனர். அவர்கள் கூறும் பொழுது இப்படி ஒரு விபத்து நடந்த பொழுது அந்த குடும்பத்தாருக்கு ஆதரவு தெரிவித்து எந்த ஒரு பிரபலமும் பதிவு போடவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் காவல் நிலையம் சென்று வந்ததற்கு இவ்வளவு பெரிய சீன் கிரியேட் செய்கிறார்கள் என்று கூறி வருகின்றனர். எப்படி இருந்தாலும் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே வெளியில் வந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தான் கொடுத்திருக்கிறது.

Tags: allu Arjunpushpa 2அல்லு அர்ஜுன்புஷ்பா 2
Previous Post

என்ன யோக்கிதைல விமர்சனம் பண்றாங்க.. நான் வாயை திறந்த பல சர்ச்சை உண்டாகும்.. நயன்தாராவால் கடுப்பான பத்திரிக்கையாளர்..!

Next Post

நிறுவனத்தின் தவறை சுட்டிக்காட்டியவுடன் மரணம்.. சாட் ஜிபிடியில் பணிப்புரிந்த இந்திய இளைஞர்.. மர்மம் என்ன?

Related Posts

இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

October 9, 2025
மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

October 9, 2025

தெய்வம்தான் என்ன காப்பாத்துனுச்சு… காந்தாரா படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்.!

October 9, 2025

விஜய் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த தயாரிப்பாளர்… கடுப்பான அஜித்..!

October 9, 2025

சிவகார்த்திகேயனுக்கும் ராஷ்மிகாவுக்கும் வந்த பிரச்சனை.. எஸ்.கேவுடன் மீண்டும் இணையும் புது நடிகை..!

October 9, 2025

இதெல்லாம் தேவையா? ஜெயம் ரவி பாடலால் சிக்கிய நடிகை..!

October 9, 2025
Next Post
open ai

நிறுவனத்தின் தவறை சுட்டிக்காட்டியவுடன் மரணம்.. சாட் ஜிபிடியில் பணிப்புரிந்த இந்திய இளைஞர்.. மர்மம் என்ன?

Recent Updates

மகாபாரதத்தை கையில் எடுத்த நெட்ஃப்ளிக்ஸ்.. மாஸா இருக்கும் போல.. வெளியான ட்ரைலர்.!

மகாபாரதத்தை கையில் எடுத்த நெட்ஃப்ளிக்ஸ்.. மாஸா இருக்கும் போல.. வெளியான ட்ரைலர்.!

October 9, 2025
இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!

October 9, 2025
மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!

October 9, 2025
மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025
காந்தாரா படத்தை இப்படி பேசாதீங்க.. ப்ளீஸ்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்.!

தெய்வம்தான் என்ன காப்பாத்துனுச்சு… காந்தாரா படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்.!

October 9, 2025

Cinepettai

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.

World Cinema

உடலை அறுத்துக்கொண்டும் வெளி வரும் உருவம்.. உலக அளவில் வரவேற்பை பெற்ற சப்ஸ்டென்ஸ்.. கதை என்ன?

உடலை அறுத்துக்கொண்டும் வெளி வரும் உருவம்.. உலக அளவில் வரவேற்பை பெற்ற சப்ஸ்டென்ஸ்.. கதை என்ன?

February 3, 2025
  • Anime
  • Bigg Boss Tamil
  • Gossips
  • News
  • Special Articles
  • Tamil Cinema News
  • Tamil Trailer
  • TV Shows
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai - All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved