Connect with us

சற்று முன் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர்?.. ரஜினி எடுத்த உடனடி முடிவுதான் காரணம்..!

dhanush aishwarya 2

Tamil Cinema News

சற்று முன் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர்?.. ரஜினி எடுத்த உடனடி முடிவுதான் காரணம்..!

Social Media Bar

Aishwarya Rajinikanth and Dhanush have been saying for a long time that they are going to get divorced, but now Rajinikanth has stopped the divorce.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது ஆரம்பம் முதலே ரஜினிகாந்த்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தி வரும் விஷயமாக இருந்தது.

என்னதான் இந்தியாவிற்கே பெரிய சூப்பர் ஸ்டார் என்றாலும் கூட தன்னுடைய பெண்ணின் வாழ்க்கை மோசம் அடைவதை எந்த ஒரு தந்தையாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதனால் தொடர்ந்து இவர்களின் விவாகரத்தை தடுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருந்தார் ரஜினிகாந்த். இந்த வருட துவக்கத்தில்தான் ஐஸ்வர்யா ஜினிகாந்தும் தனுஷும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக கூறி நீதிமன்றத்தை அணுகி இருந்தனர்.

dhanush aishwarya

dhanush aishwarya

ரஜினிகாந்த் செய்த செயல்:

இந்த நிலைமையில் இது தொடர்பான வழக்கிற்காக அவர்களை நேரில் ஆஜராகும் படி நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் மூன்று முறை நீதிமன்றம் அழைத்தும் கூட இதுவரை ஒரு முறை கூட தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சென்று நீதிமன்றத்திலே ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இந்த நிலையில் இதற்கு ரஜினிகாந்த் தான் காரணம் என்று கூறப்பட்டது. இரு பக்கமும் ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தனுஷிற்கு இன்னமும் ரஜினிகாந்த் மீது அதிக மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது.

எனவே ரஜினிகாந்தின் பேச்சை ஏற்று அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது இதனை அடுத்து சீக்கிரத்திலேயே இந்த வழக்கை ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனுஷும் திரும்ப பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

To Top