Tamil Cinema News
அது எத்தனை இருக்கு.. நான் மனைவியா? இல்ல வேற எதுமா?.. ஏடாக்கூட கேள்வியால் கடுப்பான தீபக் மனைவி.!
சில பிரபலங்கள் சினிமாவில் நடித்ததின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். ஆனால் சிலர் சீரியல் போன்ற சின்னத்திரை விஷயங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள்.
அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் தீபக் பல காலங்களாகவே சீரியல்களில் இவர் நடித்து வருகிறார் சொல்ல போனால் சீரியல்களில் உள்ள முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம்.
சீரியல்களில் மட்டுமல்லாமல் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து இருக்கிறார். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட முக்கிய போட்டியாளராக தீபக் இருந்து வந்தார்.
அந்த அளவிற்கு தீபத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது இவருக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது தீபக் பிரபலமாக இருந்து வருவதால் அவரை நிறைய பேர் பேட்டி எடுத்து வருகின்றனர்.
அப்படியாக விஜய் டிவி குரேஷி ஒரு youtube பேட்டியில் அவரிடமும் அவரது மனைவி சிவரஞ்சனியிடமும் கேள்விகள் கேட்டிருந்தனர். அப்பொழுது சிவரஞ்சனியிடம் தீபக் எத்தனை செருப்புகள் வைத்திருக்கிறார் என்று கேட்டிருந்தனர்.
இதை கேட்டதும் தீபக்கின் மனைவி கோபமடைந்து விட்டார். நான் அவருக்கு மனைவி தானே தவிர அசிஸ்டன்ட் கிடையாது. அவர் எத்தனை செருப்புகள் வைத்திருக்கிறார் என்று கணக்கு பார்த்துக்கொள்வது என்னுடைய வேலை கிடையாது என்று கூறியிருந்தார் இந்த பேட்டி இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.
