Wednesday, December 17, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
poet-vaali-and-balachandar

poet-vaali-and-balachandar

என் தன்மானத்துல கைய வச்சார் பாலச்சந்தர்!.. அடுத்து வாலி செஞ்சதுதான் சம்பவம்!..

by Raj
February 22, 2024
in Cinema History, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Balachandar and Vaali : கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெகுவாக பாராட்டப்பட்ட ஒரு கவிஞர் என்றால் அது வாலி அவர்கள்தான். கண்ணதாசன் இருந்த சமகாலத்திலேயே அவருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறங்கி அவருக்கு நிகரான ஒரு இடத்தை பிடித்தவர் கவிஞர் வாலி.

அதே போல கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி விஜய் அஜித் கால கட்டம் வரை தொடர்ந்து பாடல் வரிகளை எழுதி வந்தார் வாலி. இதற்கு நடுவே சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார்.

ஹேராம் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனின் தந்தையாக நடித்திருப்பார் வாலி. இந்த நிலையில் வாலியை நடிப்பின் பக்கம் இழுத்தவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தரின் ஒரு திரைப்படத்தை இயக்கும் போது அந்த திரைப்படத்தில் வாலிக்கு கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

எனவே வாலியை அழைத்து அன்றைய படபிடிப்பை துவங்கினார் படப்பிடிப்பு துவங்கிய உடனே வாலிக்கு நடிக்க வரவில்லை கேமராவை பார்த்தவுடனே ஒரு பதற்றம் அவருக்கு வந்துவிட்டது. இதனை அடுத்து இரண்டு மணி நேரம் நடித்தும் அதில் வாலியின் நடிப்பு சரியாக வரவில்லை.

பிறகு பாலச்சந்தரை அழைத்த வாலி எனக்கு நடிப்பு வராது என்று நினைக்கிறேன். நான் பாடல் வரிகள் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறேன் வேறு யாரையாவது வைத்து படபிடிப்பை நடத்திக் கொள் என்று கூறிவிட்டார். அதற்கு பாலச்சந்தர் நாளையும் நீங்கள் வந்து நடியுங்கள் நாளையும் நீங்கள் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் உங்களுக்கு நடிப்பே வரவில்லை என்று நானே ஒப்புக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

பாலச்சந்தர் இப்படி கூறியது வாலிக்கு அவமானத்தை ஏற்படுத்தியது யாரவது ஒருவர் நமக்கு ஒரு விஷயம் வராது என்று கூறினால்தான் அதை வர வைப்பதற்கு மிகவும் முயற்சி பண்ணுவோம். எனவே பாலச்சந்தரே அப்படி கூறிய பிறகு அதிக முயற்சி செய்து மறுநாள் அந்த காட்சியை நல்லபடியாக நடித்து கொடுத்தார் வாலி.

இதை வாலி பேட்டியில் கூறும் பொழுது பாலச்சந்தர் எப்பொழுது எனது தன்மானத்தில் கை வைத்தாரோ அப்பொழுதுதான் எனக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது என கூறி இருக்கிறார்.

Tags: balachandarpoet vaalitamil cinemaதமிழ் சினிமாபாலச்சந்தர்வாலி
Previous Post

மாசம் 10,000 ரூபாய்தான் எனக்கு சம்பளம்!.. திட்டவட்டமாக கூறியும் காதலனை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகை!..

Next Post

எம்.ஆர் ராதாவை பழிவாங்க இயக்குனர் போட்ட ப்ளான்!.. ஒன்றரை வருடம் மருத்துவமனையில் கிடந்த எம்.ஆர் ராதா!.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!..

Related Posts

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025

முதல் பட இயக்குனருக்கு இளையராஜா கொடுத்த மரியாதை.. அப்ப இவங்க சொல்றதெல்லாம் பொய்யா?

November 3, 2025

அய்யருங்க இப்படி பேச மாட்டாங்க.. சென்சாரிலேயே சிக்கிய பாக்யராஜ் படம்..! இதுதான் காரணம்!.

November 3, 2025

நாகார்ஜுனா அப்பா செய்த உதவி.. என் கல்யாணம் நல்லா நடக்க காரணம்.. நாகேஷ்க்கு நடந்த சுவாரஸ்ய நிகழ்வு..!

November 3, 2025

பல வருட பிரச்சனையை சரி செய்த கமல்.. இதுக்குதான் இளையராஜாவை சந்தித்தாரா?

October 30, 2025
Next Post
mr radha

எம்.ஆர் ராதாவை பழிவாங்க இயக்குனர் போட்ட ப்ளான்!.. ஒன்றரை வருடம் மருத்துவமனையில் கிடந்த எம்.ஆர் ராதா!.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!..

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved