Gossips
அம்மா மகள் இருவருடனும் அட்ஜெஸ்ட்மெண்ட்… பிரபல இயக்குனர் குறித்து அதிர்ச்சி தகவல் கொடுத்த பத்திரிக்கையாளர்..!
தமிழ் சினிமாவில் வகை வகையான அட்ஜெஸ்ட்மெண்ட் கதைகள் உண்டு. வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஒரு பக்கம் என்றால் நானே அட்ஜெஸ்ட்மெண்டுக்கு வருகிறேன் என வாண்டடாக வருகிற நடிகைகள் இன்னொரு பக்கம்.
இதனாலேயே சினிமாவிற்கு சென்றுவிட்டாலே பெண்கள் அவர்களது கற்பை காப்பாற்றி கொள்வது கேள்விக்குறியாகிவிடுகிறது. அதனால்தான் பெரும் நடிகர்களே நடிகைகளை காதலித்தால் திருமணத்திற்கு பிறகு அவர்களை நடிக்க அனுப்புவதில்லை.
தாய் மகள் மேல் ஆசை:
இந்த நிலையில் தாய் மகள் இருவருமே வேண்டும் என்கிற குழு ஒருப்பக்கம் உண்டு. சில நடிகைகளின் தாயாரும் பார்க்க இளமையாக அழகாக இருப்பார்கள். அவர்கள் மீதும் சில சமயங்களில் இயக்குனர்கள் கண் வைப்பதுண்டு.
![gossip](https://cinepettai.com/wp-content/uploads/2024/06/gossip1-1.jpg)
இதுக்குறித்து சினிமா பிரபலம் காந்தாராஜ் கூறும்போது இப்படிதான் ஒரு இயக்குனர் நடிகைக்கு வாய்ப்புகள் கொடுப்பது என்றாலே முதலில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்று கூறி வந்தார். பல நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்து பிறகு வாய்ப்பினை கொடுத்தார்.
இயக்குனருக்காக தாய் செய்த வேலை:
இந்த நிலையில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒரு நடிகையை அழைத்தப்போது அந்த நடிகையும் ஓ.கே சொல்லியுள்ளார். ஆனால் இயக்குனருக்கு அவரது அம்மாவையும் பிடித்துள்ளது. ஆனால் அந்த அம்மாவிற்கு இயக்குனரை விடவும் 15 வயது அதிகமாம்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2024/06/gossip1.jpg)
இருந்தாலும் அவரும் பெண்ணின் வாழ்க்கைகாக அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில் இருவரையும் தனி தனியாக கூட அழைக்காமல் ஒன்றாக தனது அறைக்கு ஒரே நேரத்தில் அழைத்து சென்று அட்டூழியம் செய்துள்ளார் இந்த இயக்குனர். அப்படியெல்லாம் இருந்த அந்த இயக்குனர் வெகு நாட்கள் சினிமாவில் இருக்கவில்லை. இப்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார் என்கிறார் காந்தாராஜ்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)