Connect with us

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

Gossips

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

Social Media Bar

நகை கடை விளம்பரத்துக்கு அழைத்து சென்று நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விஷயம் இப்போது சினிமா வட்டாரத்தில் அதிக பேச்சு பொருளாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெகு  காலங்களாகவே இந்த நடிகை டாப் நடிகையாக இருந்து வந்துள்ளார்.

ஆனாலும் கூட இப்போது இவருக்கு  இப்போது பட வாய்ப்புகள் குறைவாகதான் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ந்து கடை திறப்பு விழா மாதிரியான விஷயங்களை செய்து வருகிறார். அப்படியாக ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற நிகழ்வை சமீபத்தில் இவர் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது கடை திறப்பு விழாவிற்கு முதல் நாள் எனக்கு அறை போட்டிருப்பதாக அந்த ஹோட்டல் மேலாளர் கூறினார். மறுநாள் காலையிலேயே கடை திறப்பு விழா என்பதால் நானும் முதல் நாளே அங்கு சென்று தங்கினேன்.

அப்போது எனக்கு போன் செய்த மேனாஜர் உங்களுக்கு எல்லா வசதியும் சரியாக இருக்கிறதா? என கேட்டார். நான் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என கூறினேன். பிறகு அவர் என்னிடம் ஹோட்டல் உரிமையாளர் உங்களை பார்க்க வரவேண்டும் என கூறினார் என்றார்.

நாளை விழாவில் பார்த்துக்கொள்ளலாம் எதற்கு இப்போது பார்க்க வருகிறார் என நான் கேட்டேன். அவர் உங்களது ரசிகர் உங்களுக்காக பரிசு வாங்கி வருகிறார் என்று மேலாளர் கூறினார். பிறகு அந்த முதலாளி வந்த பிறகுதான் அவர்கள் நோக்கம் என்னவென்று புரிந்தது. பிறகு எனக்கு இதில் விருப்பமில்லை என அந்த நபரை அனுப்பிவிட்டேன்.

இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மறுநாள் விடிந்ததுமே அந்த அறையை காலி செய்துவிட்டு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார் நடிகை.

To Top