Tamil Cinema News
மேனஜருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யணும்.. லாட்ஜில் கதறி அழுத நயன்தாரா.. பிரபலம் சொன்ன தகவல்..!
அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் என்பது தமிழ் சினிமாவில் மட்டுமே இருக்கக் கூடிய ஒரு விஷயம் கிடையாது. இந்திய அளவில் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன என்றாலும் கூட மற்றத்துறைகளில் பெண்கள் விருப்பமில்லை என்றால் அந்த வேலையை விட்டு விலகிவிட முடியும். ஆனால் சினிமாவில் அப்படி கிடையாது என்பதால் அவர்கள் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையான இஷா கோபிகர் இது குறித்து வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பாலிவுட்டில் பெரும்பாலும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் இருக்கின்றன.
கதறி அழுத நயன்தாரா
அதற்கு ஒப்புக்கொண்டால்தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதிலும் பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு போக வேண்டி உள்ளது. சில நேரங்களில் அந்த நடிகர்களின் மேனேஜருடன் கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இதுதான் பாலிவுட் சினிமாவின் நிலை என்று கூறுகிறார். இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அவர் கூறும் பொழுது நயன்தாராவிற்கு நடந்த ஒரு சம்பவம் குறித்து கூறியிருக்கிறார்.
கஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது இரண்டாம் கதாநாயகிதான் நயன்தாரா என்பதை இயக்குனர் கூறவே இல்லை. அதேபோல படத்தில் நிறைய கவர்ச்சியான காட்சிகளை நயன்தாராவிற்கு கொடுத்து அந்த கதாபாத்திரத்தை மோசமாகிவிட்டார் இதனால் நயன்தாரா லாட்ஜிக்கு சென்று அங்கே கதறி அழுததாக கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.
