News
தனுஷ் அன்னிக்கு ரூம்ல என்ன பண்ணாரு தெரியுமா?.. பிரபலத்தின் மனைவி வெளியிட்ட பகீர் தகவல்!..
தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சையான விஷயங்களுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வரும் கார்த்திக் குமார் குறித்தும் தனுஷ் குறித்தும் கார்த்திக் குமாரின் மனைவி சர்ச்சையாக கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
கார்த்திக் குமார் தமிழ் சினிமாவில் அலை பாயுதே, யாரடி நீ மோகினி, தெய்வ திருமகள், மன்னர் வகையறா சமீபத்தில் அன்னப்பூரணி திரைப்படத்தில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருப்பார்.
இவர் சுச்சித்ரா என்னும் பாடகியை திருமணம் செய்துக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு கார்த்திக் குமார் 2021 இல் அம்ருதா ஸ்ரீநிவாசன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில் கார்த்திக் குமாருக்கும் தனுஷிற்கும் இடையே தகாத உறவு இருந்தது. அதனால்தான் நான் கார்த்திக்குமாரிடம் விவாகரத்து வாங்கினேன் என சுச்சித்ரா பேசியுள்ளார். கல்யாணம் ஆகி இரண்டாவது வருடமே அவன் தன்பாலின ஈர்ப்பாளர்னு கண்டுப்பிடிச்சிட்டாங்க.
டாக்டரே என்கிட்ட வந்து சொன்னாரு. அவனும் தனுஷும் ரூம்ல என்ன பண்ணிட்டு இருந்தாங்க. எப்போதும் நடு ராத்திரி வரைக்கும் பார்ட்டி பண்றாங்க. எதுக்குன்னு தெரியல என பேசியிருக்கிறார் சுச்சித்ரா. தற்சமயம் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
