உண்மையிலேயே அந்த பாட்டை இந்த முறையில்தான் தயார் பண்ணுனோம்!.. சத்தம் இல்லாத தனிமை கேட்டோம் பாட்டின் பலவருட சீக்ரெட் கதை!..
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் சிறப்பான பாடல்களை பாடியவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். அப்போதைய சமயத்தில் இசையமைப்பாளர்களில் எப்படி இளையராஜா மிகவும் பிரபலமாக இருந்தாரோ அதேபோல பாடகர்களில் ...









