அந்த புரளிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது… முடிவெடுத்த நடிகர் விஜய்..!
போன வருட துவக்கத்திலேயே நடிகர் விஜய் அரசியலுக்குள் எண்ட்ரி ஆகி தனது கட்சியின் பெயரை மக்களுக்கு அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளாக அரசியலில் தொடர்ந்து தனது முன்னேற்றத்தை நோக்கி அவர் பயணித்து வருகிறார். இதற்கு நடுவே தனது திரை வாழ்க்கையை பார்க்க முடியாது என்பதால் திரைத்துறையில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். அதற்கு பிறகு அவரது நடிப்பில் கோட் திரைப்படம் வெளியானது. கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படம்தான் நடிப்பார் என கூறியிருந்தார். அந்த […]
Continue Reading