கள்ளத்தொடர்பால் உண்டான கர்ப்பம்.. 22 வயதிலேயே பாதை மாறிய நடிகை!..

சினிமாவில் இளம் நடிகைகளுக்கு பாதுகாப்பு என்பது எப்பொழுதுமே குறைவுதான் என்று கூறவேண்டும். ஏனெனில் எப்போது புது நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும் அவர்களுக்கு முதலில் வரும் பிரச்சனை அட்ஜெஸ்ட்மெண்ட் தான்.

அதிலும் சில நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகளை சந்திக்கவில்லை என்றாலும் அவர்களது இளமை கோளாறு காரணமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் யாராவது ஒருவர் மீது காதல் கொண்டு விடுகிறார்கள்.

பயன்படுத்திய பிரபலங்கள்:

இதனை பயன்படுத்திக் கொள்ளும் பிரபலங்கள் அந்த நடிகைகளை பயன்படுத்திக் கொண்டு ஜாலியாக இருக்கின்றனர். பிறகு எதிர்காலத்தில் தான் இந்த மாதிரி செய்தது தவறு என்று அந்த நடிகைகளுக்கு தெரிகிறது இப்படி தமிழ் சினிமாவில் பிரபலங்களை காதலித்து மோசம் போய் பிறகு தொழில் அதிபர்களை திருமணம் செய்த நடிகைகள் நிறைய பேர் உண்டு.

Social Media Bar

தற்சமயம் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒரு நடிகை கூட இப்படியான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இவர் நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். சீரியலிலும் கூட குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்து கதாநாயகியாக இவர் நடிக்க தொடங்கிய பிறகு படுக்கையறை காட்சிகளில் மிகவும் மோசமாக நடித்திருக்கிறார் என்று அப்பொழுதே பேச்சுக்கள் இருந்தது. மேலும் அந்த காட்சிகளோடு இல்லாமல் அவருடைய காதலனுடன் வெளிநாட்டிற்கு சென்று ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்.

தயாரிப்பாளர் மகன்:

இந்த நிலையில் இவரது சுதந்திரத்திற்கு அவரது அம்மாவும் ஆதரவு தெரிவிக்க சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் மகனை வளைத்து போட்டுக் கொண்டாராம் இந்த 22 வயது நடிகை.

அவரது செல்வாக்கால் இந்த நடிகைக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க வரிசையாக தற்சமயம் கதாநாயகி ஆக நடித்து வருகிறார் இந்த நடிகை ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால் தயாரிப்பாளர் மகனுடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் கர்ப்பமாகி இருக்கிறார் இந்த நடிகை.

இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இந்த பிரச்சனையால் தற்சமயம் இரண்டு மாதமாக இணையம் பக்கமே இவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.