Wednesday, December 3, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ஆளாளுக்கு ஒரு குட்டிஸ்டோரி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கப்பா… கவிப்பேரரசுவின் குட்டி ஸ்டோரி…

ஆளாளுக்கு ஒரு குட்டிஸ்டோரி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கப்பா… கவிப்பேரரசுவின் குட்டி ஸ்டோரி…

by Raj
November 28, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vairamuthu : கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் கவிதைகள், பாடல்கள் என தனக்கென ஒரு தனி படைப்புத் திறமையை கொண்டிருப்பவர். இவர் பாடல்கள் தான் என் படத்திற்கு தேவை என்று காத்திருந்து பாடல்கள் பெற்ற இயக்குனர்களும் இருக்கிறார்கள்.

80 மற்றும் 90 களில் இவருடைய பாடலுக்கு செவிசாய்க்காத ரசிகர்களே கிடையாது. கடந்த சில காலமாக இவர் பொதுப் பிரச்சனைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

தனது கவிதை மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் உணர்வுகளை அழுத்தமான எழுத்துக்கள் மூலம் உலகிற்கு எடுத்துச்சொல்லும் கலைஞனாக தனது பணியை சிறப்பாகச் செய்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேடைப் பேச்சு ஒன்றில் குட்டிக்கதை ஒன்றை கூறி அனைவருக்கும் சிந்தனையை எழுப்பிவிட்டவர் இவர்தான்.

அந்தக் கதையானது ஒரு திருடன் ஏழாவது மாடியில் உள்ள ஒரு கடையில் திருட வேண்டும் அவனால் கீழிருந்து செல்ல முடியாது ஏனென்றால் கீழே உள்ள கதவுகள் அடைக்கப்பட்டுள்ளது எப்படி மேலே செல்வது என்று சிந்தித்துக்கொண்டிருக்க திருடன் வீதியை பார்க்கிறான் அங்கே ஒரு மனிதன் கயிற்றின் மீது ஏறி நடந்து தனது வித்தைகளை மக்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்தான் அவனது வேலை அதுதான்.

திருடனுக்கு ஒரு யோசனை வருகிறது. அந்த கயிற்றின் மேல் நடக்கும் மனிதனை வைத்து எப்படியாவது மேலே ஏறிவிட வேண்டும் என்று எண்ணி அன்று இரவு அந்த மனிதனை அழைத்து கயிறு கட்டி மேலே ஏறச்சொல்கிறான்.

அந்த மனிதன் கயிற்றின் மீது ஏறி நின்றுவிட்டு 7வது கடையை நோக்கி நடக்காமல் அமைதியாக நின்றுகொண்டிருக்கிறான். அவனைப்பார்த்து அந்த திருடன் ஏன் நடக்காமல் நிற்கிறாய் நட, நடந்து அந்த கடையின் கதவை உடை என்றான்.

அதற்கு அந்த மனிதன் என்னால் முடியாது கீழே மக்கள் நின்று கைத்தட்டி உற்சாகப்படுத்தினால் தான் நான் மேலே ஏறமுடியும் என்று கூறியிருக்கிறான் இதனை கேட்ட திருடன் திகைத்து நின்று அந்த திருட்டு சிந்தனையை விட்டுவிட்டு சென்றுவிட்டான் என்ற கதையை வைரமுத்து மேடையில் கூறியிருக்கிறார்.

“உழைப்பவன் உழைத்துக்கொண்டே இருக்கிறான். திருடுபவன் திருடிக்கொண்டே இருக்கிறான்” என்று கூறி மக்களை சிந்திக்க வைத்தவர் வைரமுத்து.

Tags: kutty storytamil cinemavairamuthuதமிழ் சினிமாவைரமுத்து
Previous Post

கொஞ்சம் விட்டா இவன் நம்மளை தூக்கி சாப்பிடுடுவான்!.. வில்லன் நடிகரை பார்த்தே பதற வைத்த ரஜினிகாந்த்!..

Next Post

ரஜினிக்கு இருந்த அந்த நல்ல மனசு சூர்யாவிற்கு இல்லை!.. அவமானப்பட்டதால் பிரிந்த இயக்குனர்!.

Related Posts

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025
Next Post
ரஜினிக்கு இருந்த அந்த நல்ல மனசு சூர்யாவிற்கு இல்லை!.. அவமானப்பட்டதால் பிரிந்த இயக்குனர்!.

ரஜினிக்கு இருந்த அந்த நல்ல மனசு சூர்யாவிற்கு இல்லை!.. அவமானப்பட்டதால் பிரிந்த இயக்குனர்!.

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved