Connect with us

உள்ளாடையை பார்த்து ஓ.கே சொன்ன நாயகி !.. பாம்பு நடிகர் செய்த சம்பவம்..

Gossips

உள்ளாடையை பார்த்து ஓ.கே சொன்ன நாயகி !.. பாம்பு நடிகர் செய்த சம்பவம்..

Social Media Bar

படப்பிடிப்புக்கு போகும் இடங்களில் எல்லாம் நடிகைகளுக்கு நடக்கும் சம்பவங்கள் என்பது சினிமாவில் எக்கச்சக்கம். காடு தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஐட்டம் பாடல் நடிக்க சென்ற நடிகையை ஒரு கை பார்த்திருக்கிறார் படத்தின் ஹீரோ.

சத்தியமங்கலம் காட்டை சுற்றி அந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த பாம்பு நடிகர்தான் படத்தின் கதாநாயகன். அந்த சமயத்தில் படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்காக நடிகை ஒருவர் வந்திருந்தார். அவரை பார்த்தது முதலே கதாநாயகனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

நடிகருக்கு வந்த ஆசை:

எப்படியாவது அவரை படப்பிடிப்பு முடிவதற்குள் ஓ.கே செய்ய வேண்டும் என நினைத்துள்ளார் நடிகர். ஒரு சமயம் இந்த விஷயத்தை அவரே அந்த நடிகையிடம் வெட்கம் விட்டு கேட்கவும் செய்தார். ஆனால் நடிகைக்கு இதில் உடன்பாடு இல்லை.

இந்த நிலையில் நடிகை மறுத்தது அந்த கதாநாயகனுக்கு அதிக விரக்தியை ஏற்படுத்தியது. அன்று இரவு நடிகைக்கு பக்கத்து அறையை நடிகர் எடுத்துள்ளார். அவரது அறையில் அமர்ந்து நன்றாக குடித்துவிட்டு நடிகையின் அறைக்கு சென்றுள்ளார்.

எல்லை மீறிய பிரபலம்:

அங்கு சென்றதும் அறக்குறையான ஆடையில் நடிகை படுத்திருப்பதை பார்த்ததும் ஆவேசம் தாங்காத ஹீரோ வேக வேகமாக அவரது ஆடைகளை களைந்துள்ளார். அதை முதலில் நடிகை அதிர்ச்சியாக பார்த்துள்ளார்.

ஆனால் ஆடைகளை களைந்த பிறகு கதாநாயகன் அணிந்திருந்த மஞ்சள் நிற உள்ளாடையை பார்த்ததும் நடிகைக்கு சிரிப்பு வந்துவிட்டது. மேலும் அவர் மேல் இருந்த கோபமும் சென்றுவிட்டது. எனவே அன்று இரவு இருவருக்கும் விருப்பம் போல சென்றுள்ளது.

ஆனால் அதற்கு பிறகு நடிகரை எப்போது பார்த்தாலும் அந்த மஞ்சள் நிற உள்ளாடையை பேசியே அவரை கலாய்ப்பதை வேலையாக கொண்டுள்ளாராம் இந்த நடிகை.

To Top