Monday, July 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
gangai amaran vairamuthu

gangai amaran vairamuthu

மக்கள் பேச தொடங்கிவிட்டால் – கங்கை அமரனுக்கு பதிலடி பதிவிட்ட வைரமுத்து!..

by Raj
May 4, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த சில தினங்களாகவே வைரமுத்து இளையராஜா இடையிலான பிரச்சனைதான் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாக இருந்து வருகிறது. இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான உரிமத்தை அவருக்கு வழங்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இதை தொடர்ந்து இன்னமும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் நடித்து வரும் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த வைரமுத்து ஒரு இசைக்கு பெயர் வைப்பது பாடல் வரிகள்தான். இசையும் பாடல் வரிகளும் சேர்ந்ததுதான் ஒரு பாடலே தவிர வெறும் இசை மட்டும் பாடலாகிவிட முடியாது.

Vairamuthu-1
Vairamuthu-1

இசையை விட மொழி பெரியதா அல்லது இசை பெரியதா என கேட்டால் இரண்டும் சமமானது. சில பாடல்களில் மொழி பெரியதாகவும் சில பாடல்களில் இசை பெரியதாகவும் இருக்கலாம். இதை அறிந்து கொள்பவன் ஞானி. அறியாதவன் அஞ்ஞானி என கூறியிருந்தார் வைரமுத்து.

கங்கை அமரன் கொடுத்த பதில்:

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த கங்கை அமரன் கூறும்போது வைரமுத்து நன்றிக்கெட்ட தனமாக நடந்துக்கொள்கிறார். இளையராஜா மட்டும் நிழல்கள் திரைப்படத்தில் வாய்ப்பளிக்கவில்லை என்றால் வைரமுத்து சினிமாவிற்கு வந்திருக்க முடியுமா? இனி இளையராஜா குறித்து அவர் பேசினால் வேறு மாதிரி நடவடிக்கை எடுப்போம் என கூறியிருந்தார்.

வைரமுத்து பதிலடி:

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்ட வைரமுத்து ‘குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும் புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்

புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்

வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்

மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன்…

— வைரமுத்து (@Vairamuthu) May 4, 2024

வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் மூடிக்கொள்ள நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும் மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்றொரு பதிவை இட்டுள்ளார்.

Tags: gangai amarantamil cinemavairamuthuஇளையராஜாகங்கை அமரன்தமிழ் சினிமாவைரமுத்து
Previous Post

ஏன்யா உன் ஊர்ல நல்லவனே கிடையாதா?.. சசிக்குமார் படத்தில் சண்டை போட்ட நடிகர்!.

Next Post

ஆதார் கார்டுக்கு பின்னால் உள்ள கதையை கூறும் புதிய சீரிஸ் –  இவ்வளவு வேலை நடந்துருக்கா?..

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
12 digit masterstroke

ஆதார் கார்டுக்கு பின்னால் உள்ள கதையை கூறும் புதிய சீரிஸ் -  இவ்வளவு வேலை நடந்துருக்கா?..

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved