பட வாய்ப்புக்காக உடலை தியாகம் செஞ்ச திரிஷாவின் அம்மா.! வெளிப்படையாக கூறிய பிரபலம்..

பொதுவாக சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால் அது நடிகைகளை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு பத்திரிகையாளர் இதை குறித்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது அதிக தகவல்களை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது நடிகைகள் பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் சினிமாவில் தாக்குப்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

அதற்கு அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் நடிகைகள் நடிப்பை மட்டும் கொடுப்பது இல்லாமல் அவர்களது உடலையும் இதற்காக கொடுக்க வேண்டியிருக்கும்.

Social Media Bar

திரிஷா அம்மா குறித்து பேசிய பிரபலம்:

அப்படியாக நிறைய நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொண்டு தான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். ஆனால் இந்த நடிகைகளின் தாயாரால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் நடிகைகள் தொடர்ந்து இந்த மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகளுக்கு ஆளாகும் பொழுது அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு கட்டத்தில் போதை மருந்துகளுக்கு அவர்கள் அடிமையாக துவங்கின்றனர் இப்படி சினிமாவில் வாழ்க்கையை தொலைத்த நடிகைகளும் உண்டு. எனவே நடிகைகளின் அம்மாக்கள் சில சமயங்களில் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு செல்வது உண்டு.

அதன் மூலம் தனது மகளை காப்பாற்ற நினைப்பார்கள் அருகில் திரிஷாவின் அம்மா கூட இந்த மாதிரி ஒரு விஷயத்தால் தான் தனது கணவருடன் விவாகரத்தை பெற்றார் என்று கூறியிருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.