Connect with us

எம்.ஜி.ஆரை பிரபலப்படுத்த 10 பேர் தேவை!.. ஆனா எனக்கு ஒரு ஆள் போதும்!.. ஓப்பனாக கூறிய சிவக்குமார்!.

sivakumar MGR

Cinema History

எம்.ஜி.ஆரை பிரபலப்படுத்த 10 பேர் தேவை!.. ஆனா எனக்கு ஒரு ஆள் போதும்!.. ஓப்பனாக கூறிய சிவக்குமார்!.

Social Media Bar

Actor Sivakumar : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவிலும் சரி தமிழ் மக்கள் மத்தியிலும் சரி எம்.ஜி.ஆர் என்ற பெயரை அறியாத ஒரு நபரை பார்ப்பது கஷ்டம்.

அந்த அளவிற்கு சினிமா மற்றும் அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்த காலகட்டங்களில் பலருக்கும் நன்மைகளை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் திரைப்படங்களில்தான் நிறைய நன்மைகளை செய்தார்.

அதை மக்கள் உண்மை என்று நம்பி அவரை ஜெயிக்க வைத்தனர் என்று  அவரை வெறுக்கும் சில குழுக்கள் பேசினாலும் எம்.ஜி.ஆரை விரும்பும் மக்கள் இன்னமும் தமிழ் தமிழ்நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள். இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசி இருந்த சிவகுமார் எம்.ஜி.ஆரை விட தன்னை பிரபலப்படுத்தி பேசியதன் காரணமாக அதிகமான விமர்சனத்தை வாங்கியுள்ளார்.

அதில் அவர் கூறும் பொழுது எம்.ஜி.ஆரை பிரபலப்படுத்துவதற்காகவே அவருடன் 10 பேர் இருந்தனர். வாலி மாதிரியான பெரும் பாடலாசிரியர்கள் கூட அதில் இருந்தனர். அவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து எம்.ஜி.ஆருக்காக தத்துவ பாடல்களை எழுதி பரப்பி அவரை பிரபலப்படுத்தினர். ஆனால் என்னை பொறுத்தவரை பாலச்சந்தர் என்னை வைத்து ஒரு படம் இயக்கினார். அதிலேயே எம்.ஜி.ஆருக்கு கிடைத்த மொத்த பிரபலமும் எனக்கு கிடைத்துவிட்டது என்று கூறியிருந்தார் சிவக்குமார்.

Reference

Articles

parle g
madampatty rangaraj
To Top