Gossips
பட வாய்ப்புக்காக ஓ.கே!.. நடிகையும் தாயும் சேர்ந்து ஜில் நடிகருடன் உல்லாசம்.. அடக்கொடுமையே…
சினிமாவில் வாய்ப்பு வாங்குவதற்காக எவ்வளவோ எல்லை மீறும் கதைகளை கேட்டிருப்போம். ஆனால் நம்மையே வாய் பிளக்க வைக்கும் சம்பவம் ஒன்றை நடிகை குடும்பம் அரங்கேற்றியுள்ளது.
சின்னத்திரையில் வரும் நடிகைகள் பலருக்குமே சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அப்படியாக ஒரு நடிகை நேரடியாக சினிமாவிற்கு போக போகிறேன் என கூறி சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
நடிகைக்கு வந்த ஆசை:
இந்த நிலையில் சீரியல் நடிகைக்கு எப்படி எடுத்த உடனே வாய்ப்பு கிடைக்கும். அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா. அதனால் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூட ரெடி நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதும் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார் நடிகை

நடிகையானால் கிடைக்கும் சம்பளம் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என இந்த முடிவை எடுத்துள்ளாராம் நடிகை. இதில் அவரது அம்மாவும் மகளுக்கு மிகுந்த சப்போர்ட்டாக இருந்து வருகிறாராம்.
பயன்படுத்திய ஹீரோ:
மேலும் யாராவது தனது மகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தானுமே அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ரெடி என்கிற கோரிக்கையை வைத்துள்ளாராம் அந்த தாய். இதனை அறிந்து சினி சமூகம் சும்மா இருக்குமா.
பிரபல ஜில் நடிகர் ஒருவர் விவரத்தை அறிந்து நடிகைக்கு வாய்ப்பு தருவதாக கூறி மகள், தாய் இருவரையும் அழைத்து மூவரும் சேர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். இந்த விஷயம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கசியவே இப்போது அங்கு இதுதான் பேசுபொருளாக இருக்கிறது.
