Connect with us

சிவகார்த்திகேயனை பேசுறீங்களே!.. கமல்ஹாசன் பண்ணுனது தெரியுமா!.. பகீர் தகவலை அளித்த பயில்வான் ரங்கநாதன்!..

bailwan ranganathan kamalhaasan

Cinema History

சிவகார்த்திகேயனை பேசுறீங்களே!.. கமல்ஹாசன் பண்ணுனது தெரியுமா!.. பகீர் தகவலை அளித்த பயில்வான் ரங்கநாதன்!..

cinepettai.com cinepettai.com

சினிமா என்றாலே அதில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் எந்த ஒரு நடிகரும் சினிமாவில் சர்ச்சையில் சிக்காமல் வெளி வரவே முடியாது. இது நடிகர் நடிகையர் என அனைவருக்குமே பொருந்தும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இசையமைப்பாளர் டி இமான் ஒரு புது சர்ச்சையை கிளப்பினார். அதாவது இமானின் குடும்பத்தில் நடந்த சில பிரச்சனைகளுக்கு சிவகார்த்திகேயன்தான் முக்கிய காரணம் என்றும் எனவே சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இனி நான் இசை அமைக்க மாட்டேன் என்றும் இமான் கூறியிருந்தார்.

இது குறித்து இமானின் முதல் மனைவி ஒரு பதிவை இட்டார். அதில் அவர் கூறும் பொழுது சிவகார்த்திகேயன் என்னையும் என் கணவரையும் சேர்த்து வைக்கதான் முயற்சி செய்தார் என்று கூறியிருந்தார். தற்சமயம் இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்த முதல் மனைவியின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என்று பேச்சுக்கள் வரத் துவங்கியுள்ளன. இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது அவர் கமலஹாசன் குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.

கமல்ஹாசன் கௌதமியுடன் வாழ்ந்து வந்தது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். கமல்ஹாசன் கௌதமி மற்றும் கௌதமியின் மகள் மூவரும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். கௌதமிக்கு நிறைய உதவிகளை கமல்ஹாசன் செய்துள்ளாராம். கௌதமிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்த பொழுது கமல்தான் அதற்கு செலவு செய்து அவருக்கு உதவி செய்துள்ளார். அதேபோல பல நாடகங்களிலும் படங்களிலும் அவருக்கு வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளார்.

ஆனாலும் சிறிது நாள் கழித்து கௌதமி கமல்ஹாசனை விட்டு பிரிந்தார் அதற்கு கௌதமி சொன்ன காரணம் எனது மகளின் பாதுகாப்பிற்காக நான் பிரிகிறேன் என்று கூறினாராம் எனவே கமலை வைத்தே அப்பொழுது பெரிய சர்ச்சை போனது. என ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்

POPULAR POSTS

vengat prabhu goat
gv prakash ar rahman
sathyaraj ks ravikumar
tamil actress
saravanan
sivaji ganesan
To Top