Connect with us

எட்டு மாச கர்ப்பத்துலயும் விடாம டார்ச்சர் பண்ணுனாறு.. உண்மையை கூறிய நடிகை குஷ்பு..!

kushboo

Tamil Cinema News

எட்டு மாச கர்ப்பத்துலயும் விடாம டார்ச்சர் பண்ணுனாறு.. உண்மையை கூறிய நடிகை குஷ்பு..!

Social Media Bar

ரஜினி கமல் காலகட்டங்களில் நிறைய நடிகைகள் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்களாக இருந்தனர். அப்படியான நடிகைகளின் நடிகை குஷ்பூ முக்கியமானவர்.

அதற்கு பிறகு நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார் குஷ்பூ.

அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார் திருமணத்திற்கு பிறகும் கூட அவர் திரைப்படங்களில் நடித்து வந்தார் குஷ்பூ. முறைமாமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவருக்கும் சுந்தர்சிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பிறகு அந்த பழக்கமே காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சுந்தர் சி யுடன் தனது அனுபவம் குறித்து பேசி இருக்கிறார் குஷ்பூ.

எட்டு மாத கற்பினியாக இருந்த பொழுது படியில் ஏறுவது போன்ற காட்சி ஒன்றை என்னை வைத்து படம் பிடித்தார் சுந்தர்சி. அப்பொழுது அது ஒழுங்காக வரவில்லை என்று திரும்ப திரும்ப அதை படம் ஆக்கினார்கள்.

அப்பொழுது எனக்கு அவர்கள் மீது மிகுந்த கோபம் ஏற்பட்டது ஒரு கர்ப்பிணி பெண் தன்னுடைய மனைவி என்றும் கூட பாராமல் இப்படி வேலை வாங்குகிறார்கள் என்று இருந்தது என அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் குஷ்பூ.

Articles

parle g
madampatty rangaraj
To Top